திருமணமாகி மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்…!!
Read Time:1 Minute, 0 Second
மஸ்கெலியா நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று 9.15 அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் இந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி இந்த வீட்டிற்கு வந்த 28 வயதான ரவிந்திரன் கௌதமி என்ற பெண்ணே தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating