தெற்கு அதிவேக வீதியில் காதல் ஜோடிகளுக்கு நடந்த கொடூர சம்பவம்..!! (வீடியோ)

Read Time:53 Second

imagesதெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன, 42ம் கட்டையை அண்மித்த பகுதயில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கார் ஒன்று பாதுகாப்பு வேலியில் மோதியதையடுத்து தீப்பிடித்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவத்தனர்.

இந்த விபத்து காரணமாக மோர் வாகனத்துக்கு சேதங்கள் ஏற்பட்ட போதிலும் அதில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்ன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிர்பாரத விதமாக நடந்த சம்பவம்..!!
Next post முல்லைத்தீவில் தீபாவளி நாளில் நடத்த விபரீத சம்பவம்..!!