தெஹிவளையில் 22 தமிழர்கள் கைது

Read Time:57 Second

தெஹிவளைப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 22 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது நேற்றுமுன்தினம் அதிகாலை 3மணிமுதல் காலை 9.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்றும் தொடர்ந்தும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதமர் கொய்ராலா பதவி விலக மறுப்பதால் நேபாளத்தில் மாவோயிஸ்டு மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா
Next post வன்னிக்கு நோர்வே தரப்பினர் செல்ல அரசு தரப்பினர் அனுமதி இல்லை என்கிறது அரசு – புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால் தான் பேச்சாம்