ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் ஓவியா! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!!
Read Time:50 Second
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது.
ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் அவர்கள் உள்ளனர்.
பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு ஓவியா ரசிகர்களுடன் நேரடியாக பேசவேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தனர்அ
தற்கு செவிசாய்க்கும் விதமாக தற்போது ஓவியா வரும் 20ம் தேதி இரவு 8 மணிக்கு ட்விட்டரில் ரசிகர்களோடு பேசவுள்ளார். அதற்காக ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Average Rating