புலிகளின் வன்முறைகளுக்கு குறைச்சல் இல்லை

Read Time:50 Second

ltte-Sl.army-l.jpgபேச்சுவார்த்தைகளுக்கு இணக்கம் தெரிவித்த போதிலும் புலிகளின் வன்முறைகளுக்கு குறைச்சல் இல்லை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகள் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்செயல்களுக்கு குறைவில்லை என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பின் வாழைச்சேனை காவல்நிலையம்மீது ஏனைய பகுதிகளிலும் நேற்றிரவு புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அணு குண்டு சோதனை நடத்தியது வட கொரியா
Next post விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்: அதிபர் ராஜபட்சய ஆவேசம்