பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை ஓரு மனிதனது இறப்பாக எடுக்காமல் ஒர் அசுரனது அல்லது அரக்கனது இறப்பாக எடுத்துக்கொள்ளலாம் என ஈபிடிபி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மரணம் தொடர்பாக நேத்ரா தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், பிரபாகரனது பெயராலும் பிரபாகரனாலும் இந்த நாடு, குறிப்பாக தமிழ் சமுதாயம் நிறைய கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில பிரபாகரனது இறப்பானது அந்த மக்களுக்கு திருப்தியளிக்கும் என நம்புகின்றேன். அதாவது அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புகின்றேன். சமயங்கள் கூறுவதுபோல் ஓர் அசுரன் அல்லது அரக்கனுடைய இறப்பாகவே பிரபாகரனது இறப்பையும் கருதிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
8 thoughts on “பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து”
Leave a Reply
You must be logged in to post a comment.
Can we go to sulaimedu(Tamilnadu) to kill the ????????still your case is pending in India real Araka…………..
dai aatuthadi thevanantha kalla poona
(ஈ)ளத்தமிழனை (பி)டித்த (D)engu (பி)சாசு…… கேட்க.. கேட்க..சிரிப்பு வருது அடக்க முடியலே.. யாருக்கு.. யார் பட்டம் குடுக்கிறார் எனக்கு புரியலே…அப்பாவி ஈழத்தமிழா உன் நிலையை நீயே உணர்ந்து பார்……
மூளை உள்ளவன் பிழைத்துக்கொள்கிறான்…
மற்றோரையும் வாழ வைக்கிறான்! – தோழர் தேவானந்தா
மூளையில்லாதவன் செத்துப்போகிறான்…
மற்றோரையும் சாகடிக்கிறான்! – தலைவர் பிரபா
இவர்கள் இருவரையும் புரியாதவர்கள்…
வாழ்நாள் எல்லாம் மடையராகிறார்! – புலன்பெயர் புலிவால்கள்
ha,ha sl armmy next kill list doglas
Sulaimedu police still looking for this Narakasuran………………..Who killed first indian in there own soil……………..next shot willbe for Doggy + Kilakin vidivelli Karu + pillay.well done Gota.We dont need these donkeys as well.
இனிமேல் தான் சிங்களவன் துரோகிகளை
களையெடுக்க தொடங்குவான். எதிரியை விட
துரோகி தான் மிக ஆபத்தானவன் என்பதை
சிங்களவன் ந்ன்கு அறிவான்..
தலைவரின் மரணத்துக்கு இந்த புலம் பெயர் மக்களும் ஒரு காரணம்…
சும்மா தன்னிலை உணராது ஆர்பாட்டம் செய்ததால் ,தலைவரை காப்பாத்த முடியவில்லை…
புலிகள் பலம் இழந்து விட்டாகள் எண்டு உணர்ந்து தமது ஆர்பாட்டங்களை வேறு விதமாக செய்து இருந்தால், ஒரு வேளை பெரிய புள்ளிகளை காப்பாத்தி இருக்கலாம்,,
இனியாவது, உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்…. உங்களுக்குள்ளேயே கற்பனை செய்து சுயஇன்பம் காண்பதை விடுங்கள்…….