யாழ்கோட்டையில் தேசியக்கொடி; ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஏற்றுகிறார்

Read Time:1 Minute, 13 Second

anisrilankaflagஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தெற்கு இளைஞர்கள் 250பேருடன் யாழில் இப்போது தங்கியுள்ளார் அவர் இன்று யாழ்கோட்டையில் இலங்கை தேசியக்கொடியை அதிகாரபூர்வமாக ஏற்றுகிறார் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. 1996ல் யாழ்கோட்டையை இலங்கை இராணும் தன்வசப்படுத்தியிருந்த போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை கோட்டையின் முன்புறமுள்ள சமவெளியில் இலங்கை தேசியக்கொடியை பறக்க விட்டிருந்தார். இன்று கொடியேற்ற விழாவில் பங்குகொள்ள முன்னர் நாமல் யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை திறந்து வைத்துள்ளார் மேலும் இன்று ஏற்றப்படும் தேசியக்கொடி நிரந்தரமாக கோட்டையில் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

10 thoughts on “யாழ்கோட்டையில் தேசியக்கொடி; ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஏற்றுகிறார்

  1. தமிழர் என்ற திமிரில் வெற்று தலையர் நாங்கள் இனவெறியில் சிங்கள எதிர்ப்பு பேசி கடைசியாய் ஆயிரக்கணக்கில் பிள்ளைகளையும் பறிகொடுத்து கோடிகணக்கான சொத்துக்களையும் இழந்து நிற்கிறோம்.
    தமிழ்ஈழம் வரும் என்று ஊர்காசில் திருவிழா கொண்டாடி எங்க பிள்ளைகளை நரபலி கொடுத்து முள்ளிவாய்க்காலில் கோவணத்துடன் வெள்ளி பார்த்த வெங்காயத் தலையனும் அம்மணமாகி அவன் வினை அவனை சுட்டதால் . கூண்டோடு அழிந்து போனான்
    மார்பில் பாய்ந்த வளர்த்த கடாக்களை பூண்டோடு அழித்து இலங்கை தேசத்தின் உண்மையான ஆத்மா ராஜபக்சே இலங்கையர் எங்களை காப்பாற்றியுள்ளார்.
    பிள்ளை பிடிகாரன் பிரபாகரன் எங்க காசில் நீச்சல் குளம் கட்டி குடும்பத்தோடு நீந்தி அனுபவித்தான்.
    இன்று ராஜபக்சே யாழ்ப்பணத்தில் பள்ளிக்கூடங்களில் நீச்சல் குளம் கட்டி எங்கள் பிள்ளைகள் நீந்தி அனுபவிக்க வழிசெய்கிறார் .

  2. யாரிந்த கு.பிசாசு? இவ்வளவுநாளும் ஏங்கே தலையை புதைத்து வைத்துக்கொண்டிருந்து? தமிழனா பிரச்சனையை தேடிப்போனான்? இது சிங்களவனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தமிழ்மண்ணில் பிறந்த எந்தக் குழந்தையும் அறியும். மூட்டைப்பூச்சியை கொல்ல வீட்டைக், கொழுத்தினது போல் தான் வன்னிச்சமர். இதேபோல சிங்களச்சனம் வன்னிச்சமருக்குள் அகப்பட்டிருந்தால் சிங்களராணுவம் மக்களையும் பாராமல் அடித்திருப்பானா சொல் குக…பிசாசே? !இராணுவம் என்றால் என்ன? நாட்டையும் நாட்டுமக்களையும் காப்பாற்ற தன்உயிரை கொடுப்பான். ஆனால் இங்கு நடந்தது என்ன? சிங்களஇராணுவம் தங்களை காப்பாற்ற மக்களை பலிகொடுத்தார்கள்.

    இந்த விறைச்சமண்டையனின் பி–,பெ—- சிங்களவன் கற்பழித்து கொலை செய்யவேண்டும்.(மன்னிக்கவேண்டும் அப்படி எங்கள் எதிரிக்குக்கூடநடக்கக்கூடாது))

  3. பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் நாட்டுக்கொடி….
    பயங்கரவாதிகளிடம் போய் சொல்லுங்கள் இது தான் விடுதலை….

    உலகில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளையும் அழிக்க உலக நாடுகள் கை கோர்க்க வேண்டும்…

    உலகில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளையும் அழிக்க உலக நாடுகள் கை கோர்க்க வேண்டும்…

    சூரிய தேவன் மட்டுமே அனுபவித்த நீச்சல் தடாகத்தை நமது தமிழ் மாணவர்களும் இனி அனுபவிக்கட்டும்….
    யாழ்பாணம் இனி சுதந்திர பூமி………

  4. கோட்டையிலே இலங்கைக் கொடி பறந்திட வேண்டும்!
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்!
    மகிழ்ச்சியிலே எமது மனம் மலர்ந்திட வேண்டும்!
    பொதுவுடமைச் சமுதாயம் வளர்ந்திட வேண்டும்!

  5. நாலு பிள்ளைகளைப் பெத்து கிளண்டிப்போன ராஜபக்சமனைவி கோல்பேசில் பேஷா உடற்பயிற்சி செய்ய ஒருமணி நேரத்துக்கு இரண்டுலட்சம் ரூபா செலவு பண்ணுறாங்கோ! இது மட்டும் உங்களுக்கு சுடாதோ??

  6. கோட்டையிலே தமிழர் கொடிபறந்திட வேண்டும்!

    தமிழ் வீரர் தியாகங்களை போற்றிட வேண்டும்!

    மகிழ்ச்சியிலே ஈளத்தமிழர் வாழ்ந்திட வேண்டும்.

    உலகத்தமிழ்ச் சமுதாயம் தலை நிமிர்ந்திட வேண்டும்.

  7. சாமிபாடிய பாட்டு புதுமாத்தளனோடு போயாச்சு!

  8. சங்கலி அரசன் கட்டிய கோட்டை இடிக்கப்படது , தமில் அரசன் எல்லாலன் ஒரு கோடையும் கட்டவில்லை, யாழ்பான கோட்டை டச்சு கரர்கள்ளால் கடப்படதட்கு ஒருவரும் சொந்தம் கொண்டாட இயலாது.

    The fort, one of the strongest forts in Asia, was originally built by the Portuguese in 1560 and captured by the Dutch in 1658 later it was rebuilt by the Dutch in 1680. It was taken over by the British in 1795. Now the Netherland to assist the restoration of Jaffna Fort.

    ஆண்ட பரம்பரை மீண்டும் ஆழ நினைப்பது தவறா ?? – தவறு

  9. தமிழா! தமிழா! நீ கலங்காதே!

    கடமை உண்டு நீ ஒதுங்காதே!

    காலம் வெல்லும் கவலை கொள்ளாதே!

    கயவர் கூட்டம் தனை நம்பாதே!!

Leave a Reply

Previous post 76பேருடன் கனடா சென்றடைந்துள்ள ஓசியன்லேடி என்கிற கப்பல் புலிகளுடையது..
Next post படகு கைப்பற்றப்பட்டதையடுத்து பெரியகல்லாறில் பாரிய தேடுதல் நடவடிக்கை