டுபாயில் நிர்க்கதியான 68 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்..!

Read Time:37 Second

டுபாயில் நிர்க்கதி நிலைக்குள்ளாகிய 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமாநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அங்கு காணப்பட்டதாகவும் ஓய்வற்ற வேலைகள் அதற்கான உரிய ஊதியம் கிடைக்கபெறாத நிலையில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படும் ‐ சிவாஜிலிங்கம்..!
Next post யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும்-மனோகணேசன்..!