சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு- தலைவர் உபுல் ஜயசுரிய

Read Time:1 Minute, 3 Second

slk.newlawஇலங்கையின் அரசியலமைப்பை பாதுகாப்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசு+ரிய தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்க புதிய தலைவரை தெரிவூசெய்வதற்காக இடம்பெற்ற தேர்தலில் சட்டத்தரணி உப்புல் ஜயசு+ரிய கொழும்பில் 1471 வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி டிரன்த வலலியத்த 330 வாக்குகளை பெற்றிருந்தார். ஏனைய போட்டியாளரான சட்டத்தரணி ஆர்.ஆர்.எஸ் தங்கராஜா 77 வாக்குகளை பெற்றிருந்;தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:21.02.2013
Next post கொழும்பு, இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் அசௌகரியம்