அரச, தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பதற்குத் தடை
Read Time:37 Second
அரசாங்க மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர்இ அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
Average Rating