தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கி சுடு, கோசல வர்ணகுலசுரிய மறுப்பு

Read Time:54 Second

news-009தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ளவூம் இல்லை. துப்பாக்கி சுடு நடத்தவூம் இல்லை என கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சுடு நடத்தியதாகவூம் இதில் இந்திய, தமிழக மீனவர் ஒரு படுகாயமடைந்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியூள்ளார். எமது கடற்படையினர் அவ்வாறான காரியங்கள் ஈடுபடுவது இல்லை. இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:07.03.3013
Next post இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள்