தமிழகத்தில் பிக்குமீது தாக்குதல்.. (VIDEO)
Read Time:1 Minute, 16 Second
தமிழகம் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் இலங்கை பௌத்த பிக்கு ஒருவர்மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வூ மாணவர்கள் 19 பேர் தஞ்சாவூ+ர் பெரியகோவிலுக்கு ஆய்வூக்காக சென்றுள்ளனர். அவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள இன பௌத்த பிக்கு என தெரியவந்ததை தொடர்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்றுகாலை நாம் தமிழர் கட்சிஇ தமிழ் தேசப் பொதுவூடமைக் கட்சிஇ மதிமுகவினர் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர்இ பௌத்த பிக்குமீது தாக்குதல் நடத்தியூள்ளனர். அவர்களைத் தடுத்த மற்றவர்கள்இ அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுஇ தொல்லியல்துறை அலுவலகத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர் தமிழ் அமைப்புகள் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியூள்ளனர். இதனையடுத்து இவர்கள் கைதாகியூள்ளனர்.
Average Rating