ஏப்ரல்மாத இறுதியில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் ஏப்ரல்மாத இறுதியில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் அமைச்சுக்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படவூள்ள அதேவேளை, தற்போது வெற்றிடங்கள் நிலவூம் 29 பிரதியமைச்சுப்...

தமிழகத்தில் பிக்குமீது தாக்குதல்.. (VIDEO)

தமிழகம் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் இலங்கை பௌத்த பிக்கு ஒருவர்மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வூ மாணவர்கள் 19 பேர் தஞ்சாவூ+ர் பெரியகோவிலுக்கு ஆய்வூக்காக சென்றுள்ளனர். அவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள...

தினந்தோறும் கிளாமர்.. தீபிகா படுகோன்

தினந்தோறும் கிளாமர்.. தீபிகா படுகோன் கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல்...

பிறந்து ஒருநாள் கூட நிறைவடையாத பெண் குழந்தை வீதியில் வீசப்பட்ட நிலையில்..

அம்பாறை அட்டாளைச்சேனை, 12ம் பிரிவூ பம்பியடி வீதியில், பிறந்து ஒருநாள் கூட நிறைவடையாத பெண் குழந்தை வீதியில் வீசப்பட்ட நிலையில் இன்றுகாலை 6.30அளவில் அக்கரைப்பற்று பொலீசாரால் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக் குழந்தை...

அம்பாறையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

அம்பாறையில் உருக்குலைந்த நிலையில் 30வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலத்தை இன்றுகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி தில்லையாற்றிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் -சீனா

இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என சீனா சர்வதேச சமூகத்தை கோரியூள்ளது. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச சமூகம் நிறுத்திகொள்ள வேண்டுமென்றும் சீனா சர்வதேச சமூகத்தை கோரியூள்ளது. நேற்று ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான அமெரிக்க...

அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யாவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் -மு.கருணாநிதி

அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தைஇ மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தி.மு.க....

மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு வலியூறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவூம்இ பிரித்தானியாவூம்இ ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வலியூறுத்தியூள்ளன. நேற்று நடைபெற்ற இலங்கை...