கன்றுக் குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டும் மொடல் அழகி (PHOTOS)
Read Time:1 Minute, 17 Second
பிரேஸிலை சேர்ந்த மொடல் அழகியொருவர் பசுக்கன்றுகளுக்கு தான் தாய்ப்பாலூட்டுவதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். சப்பரினா அல்மேய்டா எனும் இந்த யுவதி, கன்றுக்குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டுவதை படம்பிடித்து சமூக வலைத்தளங்களிலும் தரவேற்றியுள்ளார். இன்ஸ்டகிராம் இணையத்தளத்தில் 17,000 இற்கும் அதிகமானோர் அப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். சில படங்களில் திறந்த மார்புடனும் சப்ரினா காணப்படுகிறார். இவரிடம் கன்றுக்குட்டிகள் உண்மையாகவே பால்குடித்தனவா? என்பது தெரியவில்லை. ஆனால், சப்ரினா அல்மேய்டாவின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மிருக நலன்புரி அமைப்புகள் சப்ரினாவின் நடவடிக்கை அபத்தமானது என விமர்சித்துள்ளனர்.
கன்றுக்குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டும் மொடல் அழகி-PHOTOS-
Average Rating