மூன்று மாணவர்கள் கைது
Read Time:34 Second
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு வேளையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கில்கள் திருட்டில் ஈடபட்டதாக கூறப்படும் பாடசாலை மாணவர்களை கொண்ட கும்பல் ஒன்றை சேர்ந்த மூன்று பேரே கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செயதுள்ளனர்.
Average Rating