வாரியப்பொலவில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

Read Time:46 Second

Deadகுருநாகல் மாவட்டம் வாரியப்பொல, கஹகொல்ல பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதலின்போது இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒன்றரை வயது குழந்தை மற்றும் 29 வயதான இளம் தாய் ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்றவாளியின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமானது என்பதால் நீதி கிடைக்காது -ரஷ்ய பெண்
Next post சமூக வலைத்ததளங்களைக் கலக்கும் கோச்சடையான் ஸ்டில்