பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தற்கொலை
Read Time:55 Second
நீர்கொழும்பு, ஜா-எல பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்றுமாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 23 வயதான ஜா-எல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்நபர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Average Rating