தாயைக் காண சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை..!!

Read Time:42 Second

child_window_001_w245சீனாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவனின் தலை ஜன்னல் கம்பிகளுக்கிடையே மாட்டிக் கொண்டதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளான்.

இச்சிறுவன் தனது தாய் வீட்டினுள் இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக வீட்டின் 4-வது மாடியில் ஏறி ஜன்னலூடாக உள்ளே தலையை நீட்டிய சமயமே இவ்வாறு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் உதவியால் சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாஸ்டன் குண்டுவெடிப்பு, போலிச் சான்றிதழ் காட்டி ரூ. 3 கோடி இழப்பீடு பெற்ற பெண் கைது..!!
Next post துருக்கி கப்பலில் இருந்த 24 இந்திய ஊழியர்கள் விடுதலை..!