தாயைக் காண சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை..!!
Read Time:42 Second
சீனாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவனின் தலை ஜன்னல் கம்பிகளுக்கிடையே மாட்டிக் கொண்டதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளான்.
இச்சிறுவன் தனது தாய் வீட்டினுள் இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக வீட்டின் 4-வது மாடியில் ஏறி ஜன்னலூடாக உள்ளே தலையை நீட்டிய சமயமே இவ்வாறு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் உதவியால் சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான்.
Average Rating