வயல் வெளியில் பறவைகளை சுட்டவர் கடற்படையினரால் கைது..!!

Read Time:1 Minute, 44 Second

imagesஅம்பாறை அக்­க­ரைப்­பற்று கண்­ண­கி­புரம் வயல் பிர­தே­சத்தில் நாரை பறவை ஒன்றை துப்­பாக்­கியால் சுட்ட ஒரு­வரை நேற்றுக் காலை கைது செய்­துள்­ள­துடன் சட்­ட­வி­ரோத துப்­பாக்கி ஒன்­றையும் அதன் தோட்­டாக்­க­ளையும் மீட்ட கடற்­ப­டை­யினர் பொலி­ஸா­ரி டம் ஓப்­ப­டைத்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்துள்ளனர்;.

கடற்­ப­டை­யி­ன­ருக்கு கிடைத்த தக வல் ஒன்­றி­னை­ய­டுத்து கண்­ண­கி­புரம் ஆனைப்­பா­வெளி வயல் பிர­தே­சத்­துக்கு விரைந்த அவர்கள் நாரை பற­வையை சொட்கண் துப்­பாக்­கி­யினால் ஒருவர் சுட்டு வீழ்த்திக் கொண்­டி­ருந்­த­போது அவரை கைது செய்­த­துடன் அவ­ரி­ட­மி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மான சொட்கண் துப்­பாக்கி ஒன்­றையும் ஒன்­பது தோட்­டாக்­க­ளையும் சுட்­டு­வீழ்த்­திய ஒரு நாரா பற­வை­யையும் மீட்டு பொலி­ஸா­ரிடம் ஓப்­ப­டைத்­துள்­ளனர்.

இச்­சம்­ப­வத்தில் கைது செய்­யப்­பட்­டவர் 29 வய­தான அக்­க­ரைப்­பற்று 5 ம் பிரிவு மத்­திய வீதியைச் சேர்ந்­தவர் எனவும். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட, கிழக்கிலிருந்து இராணுவத்தை விலகச் சொல்வது ஏனென்று இப்போதாவது சிங்கள மக்கள் உணர வேண்டும்; மனோ கணேசன்-
Next post கோழிச்சண்டை பந்தயத்தில் ஈடுபட்ட ஐவர் கைது..!!