2 இலட்சம் தூக்க மாத்திரை வைத்திருந்த நபருக்கு அபராதம்..!!

Read Time:1 Minute, 16 Second

download (13)சட்­ட­வி­ரோ­த­மாக இரண்டு இலட்சம் தூக்க மாத்­தி­ரை­களை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டின் பேரில் ருவன்­வெல்ல, அங்­கு­ரு­வெல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த நப­ரொ­ரு­வ­ருக்கு கொழும்பு அவி­சா­வளை நீதிவான்  நீதி­மன்ற நீதிவான் டி.எச்.ஏ. சென­வி­ரட்ண 50,000 ரூபா  அப­ராதம் விதித்து தீர்ப்­ப­ளி­ததுள்ளார்.

உணவு மற்றும் மருந்து வகை அதி­கா­ர­ச­பையின் பரி­சோ­தகர் டி.ஏ. விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அதி­கா­ரிகள் சந்­தே­க­ந­பரை அவி­சா­வளை நீதி­மன்­றத்தில் ஆஜர்­செய்­தனர்.

சமீ­பத்தில் கொஸ்­கம, புஸ்­வெல்ல, பார­மி­ரோ­டி­லுள்ள வீடொன்றில் சட்­ட­வி­ரோ­த­மாக மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தூக்க மாத்­தி­ரை­களை அதி­கார சபை அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றியுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எழிலன் குறித்து தகவல் இல்லை-இராணுவப் பேச்சாளர்..!!
Next post மகனே, நீ உயிரோடு தான் இருக்கியா?: யூ டியூப்பில் 4.3 லட்சம் ஹிட்டடித்த பாசப் போராட்ட வீடியோ..!!