மகாவலி கங்கையில் மூழ்கிய சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!!

Read Time:1 Minute, 24 Second

sucide-004மகா­வலி கங்­கையில் நீரா­டிய நிலையில் காணாமல் போன இரு சிறு­வர்­கள் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

கண்டி மகி­யாவைச் சேர்ந்த ராம­லிங்கம் ரிஸீபன் (15), தர்­ம­ராஜா கோகுலன் (16) ஆகிய இரு சிறு­வர்­களே இவ்­வாறு நீரில் மூழ்கி மகாவலி உயி­ரி­ழந்­துள்­ளனர்.

கண்டி கலை மகள் பாட­சா­லையில் கல்வி பயிலும் இவர்கள் வட்­டா­ரந்­தென்ன எலி­பன்ட்பாத் என்ற இடத்தில் நடை­பெற்ற சாந்தி கரும பூஜையில் பங்­கு­பற்ற சென்­றி­ருந்த போதே இந்த அனர்த்­த­துக்­குள்­ளா­கினர்.

பூஜையின் பின்னர் இவ்­வர சிறு­வர்­களும், ஆற்றில் குளிக்க முற்­பட்ட போது பூஜையை நடத்­திய பூசகர் அவர்­களை அங்கு குளிக்க வேண்டாம் என எச்­ச­ரிக்கை செய்­துள்ளார்.

அதே­வேளை, ஆற்றில் அப்­ப­கு­தியில் பொது மக்கள் குளிப்­ப­தற்கு தடை என்ற அறி­விப்பு பல­கையும் வைக்­கப்­பட்­டுள்­ளது. சிறு­வர்கள் இருவரும் இவற்றைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் நீராடியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியுடன் சிற்றுண்டிச்சாலையை உடைத்த சிறுவன் குடும்பம் நடத்தியமை அம்பலம்!
Next post நானாட்டானில் 178 வருட பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு!