சிறுமி துஷ்பிரயோகம்: தந்தையும் நண்பனும் கைது!!

ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரையும், சிறுமியின் தந்தையையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது அதே தோட்டத்தைச்சேர்ந்த 36 வயதான ஒருவரையே...

வடக்கு அமைச்சர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்களை நியமிப்பதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதனை அடுத்து அமைச்சர் பதவிகளை வகிக்கவிரும்பும் உறுப்பினர்கள் அதற்காக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அது...

தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது (படங்கள் இணைப்பு)

தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தரப்படுமென உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. யாழ். மாநகர சபையில் கடமையாற்றிய வந்த தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் தீர்மானத்தினை எதிர்த்து மாநகர...

காதலன் உட்பட அறுவரால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்!

காதலன் உட்பட ஆறு இளைஞர்கள் யுவதியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம்மொன்று கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக மொரவக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது பெண்ணொருத்தியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...

நானாட்டானில் 178 வருட பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு!

மன்னார் நானாட்டான் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள புனித அடைக்­கல மாதா ஆல­யத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 178 வரு­டங்கள் பழைமை வாய்ந்த அடைக்­க­ல­மாதா திருச் சொரூபம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இனம் தெரி­யர்­த­வர்­க­ளினால் திருடிச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக ஆலய...

மகாவலி கங்கையில் மூழ்கிய சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!!

மகா­வலி கங்­கையில் நீரா­டிய நிலையில் காணாமல் போன இரு சிறு­வர்­கள் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். கண்டி மகி­யாவைச் சேர்ந்த ராம­லிங்கம் ரிஸீபன் (15), தர்­ம­ராஜா கோகுலன் (16) ஆகிய இரு சிறு­வர்­களே இவ்­வாறு நீரில் மூழ்கி...

சிறுமியுடன் சிற்றுண்டிச்சாலையை உடைத்த சிறுவன் குடும்பம் நடத்தியமை அம்பலம்!

சாலி­யவெவ, கலவெவ பகு­தியில் சிற்­றுண்­டிச்­சாலை ஒன்­றினை உடைத்தார் என்ற சந்­தே­கத்தில் கைதா­னவர் 14 வயது சிறு­மி­யுடன் குடும்பம் நடத்­தி­யவர் என விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. இது பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சிற்­றுண்­டிச்­சாலை ஒன்றை உடைத்­தவர் என்ற...