மாண­விக்கு நிர்­வாணத்தை காட்­டிய பொறி­யி­ய­லாளர் அச்­சத்­தினால் தற்­கொலை..!!

Read Time:2 Minute, 2 Second

images (2)அளவ்வ, பிர­தே­சத்தைச் சேர்ந்த 17 வயது பாசாலை மாண­வி­யொ­ரு­வ­ருக்கு நிர்­வா­ணத்தைக் காட்­டியதாக கூறப்படும் பொறி­யி­ய­லா­ள­ரொ­ருவர் மாண­வியின் பெற்றோர் பொலிஸில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து அச்­சத்தின் கார­ண­மாக தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டு ள்ளார். பொலிஸார் நேற்று முன்­தினம் 7 ஆம் திகதி சட­லத்தைக் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

குளிக்கும் கிணற்­றுக்கு அருகே கடந்த 6 ஆம்­தி­கதி குளித்துக் கொண்­டி­ருந்த இந்த மாண­விக்கு இந்தப் பொறி­யி­ய­லாளர் தனது நிர்­வா­ணத்தைக் காட்­டி­யுள்ளார் என கூறப்படுகிறது. இச் சம்­பவம் தொடர்­பாக மாண­வியின் தாய் வர­க்கா­பொல பொலிஸ் நிலை­யத் தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்தப் பொறி­யி­ய­லாளர் பொலிஸ் நிலையம் செல்ல அச்­சத்தின் கார­ண­மாக அப் பிர­தே­சத்தில் வசிக்கும் தனது சகோ­த­ரியின் வீட்­டுக்குச் சென்று விறகு மடு­வத்தில் தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.

இந்த பொறி­யி­ய­லாளர் இதற்கு முன்­னரும் பல யுவ­தி­க­ளுக்கு தனது நிர்­வா­ணத்தைக் காட்­டி­யுள்­ள­தாகப் பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.காலஞ்­சென்­ற­வரின் சடலத்தை வரக்காப்பொல பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக குருநாகல் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப் படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயதான சிறுமியை ஒன்பது நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!!
Next post பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர்..!!