தமிழரை மணப்பேன்… தமிழக அரசியலில் ஈடுபடுவேன் -நமீதா!

காங்கிரசில் சேரப்போகிறார்... பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்றெல்லாம் நமீதாவைப் பற்றி செய்திகள் வெளியாகிவருகின்றன. அவரோ இதுவரை யாரும் அழைக்கவில்லை அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். இப்போதோ தமிழக அரசியல் கட்சியில் இணைவேன் என்று கூறியுள்ளார்....

463 பணிப்பெண்கள் சடலங்களாக அனுப்பி வைப்பு!!

பணிப்­பெண்­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்­ற­வர்­களில் 463 பேர் கடந்த வரு­டத்தில் சட­லங்­க­ளாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 300க்கும் அதி­க­மானோர் 30 வய­துக்கும் குறை­வா­ன­வர்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரஞ்சன் ராம­நா­யக்க...

அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்தவர் கைது!!

அம்பாறை மாவட்டம் மகாஓயா பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாஓயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மகாஓயா...

மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி மரணம்!!

கட்டிடம் ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த ஐந்து வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி, தன்னேகும்புர பிரதேசத்திலேயே இந்த சம்பவம் குறித்து பதிவாகியுள்ளது. கடந்த 6ஆம் திகதி காலை மாடியிலிருந்து கீழே...

புதையல் தோண்டிய நால்வர் விளக்கமறியலில்!

பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும்...

பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!!

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை தாக்கி அவரது மோட்டார் வாகனத்திற்கும் சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சேவை புரிந்துள்ள இப்பொலிஸ்...

கனடா மறுத்ததையிட்டு அரசாங்கம் அதிருப்தி!

பொதுநலவாய நாட்டு தலைவர்களின் கூட்டத்திற்கு உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்ப கனேடிய அரசாங்கம் மறுத்ததையிட்டு இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கனடா இந்த மாநாடு தொடர்பில் உள்நாட்டு பிரச்சினைகளை பயன்படுத்தக் கூடாதென இலங்கை கூறியுள்ளது....

விமானத்தில் பயணிக்க பயந்து டுபாயில் தங்கியிருந்த இங்கிலாந்து சிறுவன்

விமானத்தில் பயணிக்க பயந்து டுபாயில் தங்கியிருந்த இங்கிலாந்து சிறுவன் ஹிம்னோடிஸம் மூலம் வீடு திரும்பினான்- விமா­னத்தில் பய­ணிப்­ப­தற்கு பயந்து டுபாயில் 18 மாதங்­க­ளாக தங்­கி­யி­ருந்த இங்­கி­லாந்து சிறுவன் ஹிப்­னோ­டிஸம் சிகிச்சை மூலம் நாடு திரும்­பி­யுள்ளான்....

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும் :இராதாகிருஷ்ணன்

தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் வட மாகாண தேர்தல் முடி­வு­களின் மூலம் வெளிப்­பட்­டுள்­ளது. சம உரி­மை­க­ளுடன் ஐக்­கிய இலங்­கைக்குள் வாழ வேண்டும் என்­பது அனைத்து தமிழ் மக்­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பாகும். இதற்கு மதிப்­ப­ளித்து வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக பதவி...

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர்..!!

மஹவ கல்வி வல­யத்­துக்­குட்­பட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் பாட­சாலை பிள்­ளை­க­ளுக்கு ஆபாச வீடி­யோவை தமது கைத்­தொ­லை­பே­சியில் காண்­பித்­த­தாக கூறி பாட­சாலை மாணவ, மாண­விகள் நேற்று முன்­தினம் 7 ஆம் திகதி பாட­சா­லைக்கு வராத கார­ணத்தால்...

மாண­விக்கு நிர்­வாணத்தை காட்­டிய பொறி­யி­ய­லாளர் அச்­சத்­தினால் தற்­கொலை..!!

அளவ்வ, பிர­தே­சத்தைச் சேர்ந்த 17 வயது பாசாலை மாண­வி­யொ­ரு­வ­ருக்கு நிர்­வா­ணத்தைக் காட்­டியதாக கூறப்படும் பொறி­யி­ய­லா­ள­ரொ­ருவர் மாண­வியின் பெற்றோர் பொலிஸில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து அச்­சத்தின் கார­ண­மாக தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டு ள்ளார். பொலிஸார் நேற்று...

15 வயதான சிறுமியை ஒன்பது நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!!

திருக்­கோவில் விநா­ய­க­பு­ரத்தைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தைச் சேர்ந்த 28 வய­தான நபர் ஒரு­வரை அக்­க­ரைப்­பற்று பொலிஸார் கைது செய்து திருக்­கோவில் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இச் சம்­ப­வம்­பற்றி...

மிக அழ­கான சேவ­லொன்று 7,500 சவூதி ரியால்­க­ளுக்கு ஏலத்தில் விற்­பனை..!!

சவூதி அரே­பி­யாவில் மிக அழ­கான சேவ­லொன்று 7,500 சவூதி ரியால்­க­ளுக்கு ஏலத்தில் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. வளை­கு­டாவின் மிகப்­பெ­ரிய நாடான சவூதி அரே­பி­யாவில் ஏற்­கெ­னவே குதி­ரைகள், ஒட்­ட­கங்கள், ஆடுகள் மற்றும் பருந்­து­க­ளுக்­கான அழகுப் போட்­டிகள் நடை­பெற்­றுள்­ளன....

ஆசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள்..!!

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹங்கேரியில் புடாபெஸ்ட்...

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் 16 கோடிக்கு மேல் அபராதம்..

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து ரூ.16,740 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை உள்ளது. இதை மீறுபவர்களை தண்டிப்பதற்காக குறிப்பிட்ட அளவிலான தொகை அபராதமாக...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!