சிறுமி வாவியில் மூழ்கி உயிரிழப்பு!!
Read Time:42 Second
எம்பிலிபிட்டிய சந்திரிகா வாவியில் மூழ்கி 15 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி ஏனைய சிலருடன் நேற்று மாலை ஆற்றில் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது எம்பிலிபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating