கண்டி வாவியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
Read Time:32 Second
கண்டி வாவியில் மிதந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 45 வயதான பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating