வயல்வெளியிலிருந்து சிசு மீட்பு

சில மணித்தியாலங்களுக்கு முன் பிறந்த சிசுவொன்று, பாணந்துறை, மாலமுல்ல வயல் வெளியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிசு, பாணந்துறை கேதுமதி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சிசுவை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை...

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இளம்பெண்

பினான்ஸ் நிறுவனமொன்றில் கடமையாற்றிய இளம் பெண்ணொருவர் வெள்ளை வேனொன்றில் கடத்தப்பட்டு சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்குப் பின் சன நடமாட்டமில்லாத இடமொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று பண்டாரவளைப் பகுதியில் தோவை என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது....

வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா பதவி ஏற்பு

வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி 147 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 153 தொகுதிகளில் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவற்றிற்கு தேர்தல் நடைபெறவில்லை. வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் ஷேக்...

இறந்ததாக அறிவித்த 15 மணி நேரத்துக்கு பின் பிணவறையில் இருந்து நடந்து வந்த வாலிபர்

கென்யா தலைநகர் நைரோபி அருகேயுள்ள நவியாஷா மாவட்டம், லிமுரா நகரை சேர்ந்தவர் பால் முட்டோரா (24). திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையுமான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து போனார். இந்த வாழ்க்கையை விட...

சீனாவில் போலீஸ்காரர் ஆன 9 வயது சிறுவன்

சீனாவில் சினுயுசிட் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷோயுஜுன்யி (9). இவன் ஒருவித மர்ம திசு நோயால் அவதிப்பட்டு வந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவன் தனது வாழ்நாளில் போலீஸ்காரர் ஆக வேண்டும் என...

யாழில் பெண் பொலிசுக்கு, ஆணுறுப்பைக் காட்டிய இராணுவப் புலனாய்வாளர்..

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விடுதியில் இருந்து யாழ் பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இராணுவப்புலனாய்வாளர் ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த...

கண்டி வாவியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கண்டி வாவியில் மிதந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 45 வயதான பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம்...

62 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்

போபால்: மத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த...

14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 6 மாத சிறை தண்டனை

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் வசித்து வரும் 28 வயதான அலிசியா கிரே திருமணமானவர் ஆவார். அவர் அங்குள்ள மோண்ட்கோமரி பள்ளியில் கணித துறை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னிடம் படிக்கும் 14...

புலிகளுக்கு எதிரான போரில், கொத்தணி குண்டுகளை பயன்படுத்துமாறு கோரிய அமெரிக்கா!

புலிகளுக்கு எதிரான போரில் கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்குமாறு அமெரிக்கா பரிந்துரைத்தும், தாங்கள் அதனைச் செய்யவில்லையென்று இலங்கை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்புப் ஆங்கிலப் பத்திரிகையில் பத்தியாளர்...

மனம் திறந்தார் நீது சந்திரா (அவ்வப்போது கிளாமர்)

பாய்பிரண்டுடன் 5 வருடம் தொடர்பில் இருந்தேன் என்றார் நீது சந்திரா. யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. அவர் கூறியதாவது: நான் பீகாரை...

எஞ்சியிருக்கும் ‘ஆவா’ குழுவினரை கைது செய்ய தீவிர நடவடிக்கை

வடக்கில் பல்வேறு பகுதிகளில் எஞ்சியிருக்கும் 'ஆவா' குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அதற்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்...

அமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி, குளிருக்குப் பயந்து சரண்

அமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பிய கைதி, கடுங்குளிரை தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் சிறையில் சரண் புகுந்தார். அமெரிக்காவின் பல நகரங்களில், கொள்ளை மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர் ராபர்ட் விக். இந்த குற்றங்களுக்காக, ராபர்ட்டுக்கு,...

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது, குளிருக்கு 21 பேர் பலி..!!

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில் புத்தாண்டு முடிந்து சில நாட்களிலேயே குளிர் மேலும் அதிகரித்து பனிப்புயல் வீசத் தொடங்கியது. வெப்பநிலை படிப்படியாக குறைந்து உறைபனியை தொட்டது....

பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுரங்குளிய - வேலுசுமனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபரே...