வாழைமலையில் பஸ் விபத்து

Read Time:42 Second

010நுவரெலியா லிந்துலை, வாழைமழை தோட்டத்தில்; பஸ்ஸொன்று சற்று முன்னர் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்றாசியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சுமார் 40 பயணிகள் பயணித்தாகவும் இவர்களில் மூவர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினரை, இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை
Next post நாட்டில் மீண்டும் சீரற்ற வானிலை; 45 வீடுகள் நீரில் மூழ்கின