52 மீனவர்கள் இலங்கை வருகை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 52 இலங்கை மீனவர்கள் காங்கேசன் துறை துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை கடற்பரப்பில் கைதான 51...

நாட்டில் மீண்டும் சீரற்ற வானிலை; 45 வீடுகள் நீரில் மூழ்கின

அதிக மழையுடனான வானிலையால் சில மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை பொலன்னறுவை, மற்றும் அனுராதபுரம் உட்பட சில மாவட்டங்களில் கடும் மழை பெய்துவருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்...

வாழைமலையில் பஸ் விபத்து

நுவரெலியா லிந்துலை, வாழைமழை தோட்டத்தில்; பஸ்ஸொன்று சற்று முன்னர் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்றாசியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சுமார்...

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினரை, இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை

பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை இலங்கைக்கு கொண்டுவர சர்வதேச பொலிஸாரினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட...

யாழ், மன்னார் ஆயர்களை கைது செய்யவும்: இராவணா பலய கோரிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு...

(PHOTOS) பாரிய மார்பகங்களால், உயிரிழக்கலாம் என அஞ்சும் பாலியல் பட நடிகை!

சட்டவிரோதமான பாரிய மார்பகங்களால் தனக்கு உயிராபத்து ஏற்படும் என அமெரிக்க பாலியல் திரைப்பட நடிகையான எலிசபெத் ஸ்டார் அச்சம் வெளியிட்டுள்ளார். 44 வயதான எலிசபெத் தனது பாலியல் திரைப்பட வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக 15...

தந்தையால் 9 மாத குழந்தை கொலை

மாத்தறை வலஸ்முல்ல – மத்தெனிய பகுதியில் தந்தை ஒருவர் தமது ஒன்பது மாத குழந்தையின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். குறித்த தந்தை சில மாதங்களுக்கு முன்னர் தாய் மற்றும் குழந்தையை கைவிட்டுச் சென்றிருந்ததாகவும்...

வெள்ளைக் கடலாமை விவகாரம்: பொய்யான முறைப்பாடு, இருவரும் நீதிமன்றில் ஆஜர்

வெள்ளைக்கடலாமையை காணவில்லை என்று பொலிஸாருக்கு பொய்யான முறைப்பாடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொஸ்கொட ஆமை மத்திய நிலையத்தின் உரிமையாளர் சந்திரசிறி அபேவிக்ரம மற்றும் அவருடைய பணியாளரான தமிந்த குமார ஆகிய இருவரும்...

அளவுக்கதிகமான குடியால் மரணத்தின் விளிம்பிலிருக்கும் பெண்: எச்சரிக்கைக்காக அதிர்ச்சிப் படங்களை வெளியிட்ட காதலன்

அளவுக்கதிமான மதுவினை அருந்தியதனால் 35ஆவது வயதில் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்டிலிலேயே முடங்கிவிட்ட பெண்ணொருவரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 25 கேன்களுக்கும் அதிகமான மதுபானங்களை அருந்திய 4 குழந்தைகளின் தாயான...

11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை

சீனாவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் பெண்களுக்காக ஒரு சோடி உள்ளாடையை முழுக்க முழுக்க தங்கத்தினால் உருவாக்கியுள்ளார். சுமார் 11 கோடி ரூபாக விலைமதிப்புமிக்க இந்த டூ பீஸ் உள்ளாடை 3 கிலோ கிரோம் தங்கத்தினைக்கொண்டு...

சம்பளத்தை உயர்த்திய லட்சுமி மேனன்!

லெட்சுமி மேனன் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். லட்சுமி மேனன், இப்போது மலையாளத்திலும், தமிழிலும் தவிர்க்க முடியாத ஹீரோயின். விமலுடன் 'மஞ்சப்பை', கௌதம் கார்த்திக்குடன் 'சிப்பாய்', சித்தார்த்துடன்'ஜிகர்தண்டா' நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷால்,...

67 வயது முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

குளியாபிடிய பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குளியாபிடிய - நவசிகஹவத்தை - வெலிபெத்த கஹமுல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த ஒருவர், அவரது சகோதரியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

வீட்டு உரிமையாளரை கொன்று, இருதயத்தை உண்ண முயற்சித்த நபர்

செஸ் விளை­யாட்டு ஒன்று தொடர்­பான வாக்­கு­வாதமொன்­றை­ய­டுத்து தான் வசிக்கும் வீட்டின் உரி­மை­யா­ளரை கொன்று அவ­ரது மார்பை பிளந்து அவ­ரது இரு­த­யத்தை நப­ரொ­ருவர் உட்­கொள்ள முயற்­சித்த விப­ரீத சம்­பவம் அயர்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது. அயர்­லாந்­தி­லுள்ள பழைமைவாத கத்­தோ­லிக்க...

விக்ரம் பாணியை பின்பற்றும் தனுஷ்!

மாற்றான் படத்தில் சூர்யாவை இரட்டையர்களாக காண்பித்த கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நான்கு காலகட்டங்களில் நடைபெறும் கதை...

ராமர் பஜனை ஊர்வலத்தில் அருள் வந்து ஆடி, விரலை கடித்துத் துப்பிய இளைஞன்

பொகவந்தலாவ - ராணிகாடு (ஓல்டி) தோட்டத்தில் தைப்பொங்கல் தினமான நேற்று இறுதி ராமர் பஜனை ஊர்வலத்தில் குழப்பம் ஏற்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரை கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் குறித்த பெண்...