மலசலகூடத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு
Read Time:46 Second
கொழும்பு தெமட்டகொட பிரதேச பொது மலசலகூடத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து இரண்டு நாட்கயேயான சிசுவின் சடலமே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிசுவின் தாய் யார் என்பது தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating