காலி ஆடைத்தொழிற்சாலையில் 21 யுவதிகள் விஷம் கலந்த உணவு உண்டு மயக்கம்.
Read Time:28 Second
காலி நுகதுவையில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 21 யுவதிகள் விஷம் கலந்த உணவினை உண்டதினால் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இராப்போசன உணவிலேயே நஞ்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.