போராட்டங்களுக்குப் பயந்து மகாபொலவை உயர்த்தவில்லை!!

Read Time:1 Minute, 5 Second

983327002Untitled-1எந்தவொரு போராட்டங்களுக்கோ விமர்சனங்களுக்கோ பயந்து மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே மகாபொல புலமைப் பரிசிலை 4000 ரூபாவாக உயர்த்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வரவு செலவுத்திட்ட யோசனையின் படி 32 ரூபாவாக இருந்த நாட்டரிசி நெல் ஒருகி​லோவின் விலையை 34 ரூபாவாகவும், 35 ரூபாவாக இருந்த சம்பா அரிசி நெல் ஒரு கிலோவின் விலையை 40 ரூபாவாகவும் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் முன்பள்ளிக்குச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!!
Next post ஊழியர் மீது தாக்குதல்: எம்பிலிபிடியவில் கழிவகற்றும் நடவடிக்கை புறக்கணிப்பு!!