கன மழை ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம்!!
Read Time:1 Minute, 5 Second
நாட்டின் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை அடுத்து 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழையுடன் கூடிய காலநிலையால் மண்சரிவு, பாறை சரிவு, சுவர் சரிவு போன்ற அபாயங்கள் காணப்படுவதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating