தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய, சில பாலிவுட் பிரபலங்களின் மறக்க முடியாத தருணங்கள்!!! (அவ்வப்போது கிளாமர்)

வெளியே விழாக்களுக்கு அழகான ஆடைகளை அணிந்து செல்லும் போது, தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சாதாரணம் தான். இத்தகைய சூழ்நிலை சாதாரண பெண்களுக்கு மட்டுமின்றி, ஒருசில பிரபலங்களுக்கும் தான். பொதுவாக சாதாண பெண்களுக்கு...

கோபிகாவுக்கு ஆண் குழந்தை!!

தமிழில் ஆட்டோகிராப், கனா கண்டேன், எம்டன் மகன், வீராப்பு, வெள்ளித்திரை உள்பட பல படங்களில் நடித்தவர் கோபிகா. கேரளத்து நடிகையான இவர், தமிழில் நடித்தது குறைவான படங்கள் என்றாலும், தனக்கென ஒரு இரசிகர் வட்டத்தை...

அஜித் படத் தலைப்பு என்ன தெரியுமா?

ஒரு வாரம் முன்னர் வரை சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிய விஷயமாக கத்தி படம்தான் இருந்து வந்தது. கத்தி வருமா, வராதா என்பதில் ஆரம்பித்த விஷயம், கத்தி படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது என்று...

தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த 50 பேர் கொலை!!

தென் கொரிய நாட்டு தொலைக்காட்சி நாடகங்களை பார்த்ததற்காக வட கொரியாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வட கொரியாவில் தென் கொரிய நாட்டு...

காஸாவை சீரமைக்க மலாலா நிதியுதவி!!

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் 1500–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மேலும் ஐ.நா.சபை நடத்தும்...

புதினுக்கு புற்றுநோயா?

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின். இவர் கணைய புற்று நோயால் அவதிப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத ஜேர்மனி டாக்டர் ஒருவர் கூறியதாக...

துண்டிக்கப்பட்ட தலையை எடுக்க சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் சஸ்பெண்டு!!

லக்னோவில் உள்ள சார்பாக் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் துண்டிக்கப்பட்ட தலையை எடுக்கும்படி சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகாரை சேர்ந்த ராமானந்த் என்பவர் லக்னோ...

குஜராத்தை புயல் தாக்கும் அபாயம்!!

குஜராத் மாநிலத்தை புயல் தாக்க இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். அரபிக் கடலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு...

தெமட்டகொடயில் ஒருவர் கொலை!!

தெமட்டகொட 65 தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இன்று (30) காலை குறித்த நபரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த...

பதுளை மண்சரிவுக்கு அமெரிக்கா அனுதாபம்: உதவி செய்ய தயார் என அறிவிப்பு!!

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளது. இந்த மண்சரிவு குறித்து இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், கொஸ்லாந்த பகுதியில் அண்மையில்...

கொழும்பிற்கு ஒருநாள் முழுதும் நீர்த்தடை!!

கொழும்பில் சில பகுதிகளுக்கு நாளை (31) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மட்டக்குளி, மோதர, முத்துவெல்ல, மாதம்பிட்டி, மஹவத்த, கொட்டாஞ்சேனை, கிரேன்ட்பாஸ், புளுமென்டல் வீதி, ஜோர்.ஆர்.டி.சில்வா...

போதை பொருள் கடத்தல்: இந்தியர்கள் உட்பட எண்மருக்கு மரண தண்டனை!!

மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை - இந்தியாவிற்கு இடையில் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 8 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற...

முடிவெடுக்க கூடுகிறது முஸ்லிம் காங்கிரஸ்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நாளை (31) கூடவுள்ளது. கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. உத்தேச ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து...

கன மழை ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம்!!

நாட்டின் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை அடுத்து 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி...

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உதவி!!

கொஸ்லாந்தை - மீறியபெத்தை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. மண்சரிவு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தகவல் அறிந்துள்ளதோடு உதவி அறிவிப்பையும்...

திருச்சியில் இலங்கை தமிழ் பெண்ணை காணவில்லை!!

திருச்சியில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. திருச்சி வயலூர் ரோடு, சீனிவாசா நகர், ஏதென்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர் மனோகர். இவர் இலங்கை தமிழர். தற்போது கனடாவில் பணியாற்றி வருகிறார். திருச்சியில்...

தீபிகாவை ஜாக்கிரதையாகத் தான் கையாள வேண்டும்!!

கொடி அசைய மறுத்தாலும் காற்று விடுவதில்லை. வேண்டுதல் மாதிரி வாராவாரம் தீபிகா படுகோனேவை பற்றி எழுத வேண்டியதாகிறது. பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கொஞ்சம் ‘தாராளமாக’ வருவது தீபிகாவின் ஸ்டைல். அம்மாதிரி ஒரு விழாவில் ஆங்கில...

விலங்குகளுக்கு தமிழ் நடிக, நடிகைகளின் பெயர்கள்!!

டெல்லி தேசிய உயிரியல் பூங்கா 720 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பூங்காவின் பெரும்பாலான விலங்குகளுக்கு அதிகமாக தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைக்கு ஜெய்சங்கர், மற்றொரு...

திருமணம் செய்து வைக்காததால் தாயை சுட்டுக் கொன்ற மகன்!!

வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியை சேர்ந்தவர், கம்லேஷ் (54). இவரது கணவர் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதியரின் மகனான குல்தீப் (32), வேலைக்கு செல்லாமல் வீணாக...

ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை: சமயோசிதமாக செயல்பட்டு தப்பித்த பெண்!!

அலகாபாத்தில் இருந்து டெல்லி செல்ல வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த பெண் ஒருவர் ராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அலகாபாத்திலிருந்து திங்கட்கிழமை இரவு டெல்லிக்கு சென்ற 28 வயது பெண்ணிடம், அதே ரெயில்...

திருப்பதி கோவில் அருகே வேற்றுமத பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு 2 மாதம் சிறை!!

தமிழ்நாடு மாநிலம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மார்த்தா மரியா. இவர், கடந்த செப்டம்பர் மாதம் திருமலைக்கு வந்துள்ளார். திருமலையில் உள்ள இலவச அன்னதான கூடம் அருகில் நின்று கொண்டு, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த...

திருவனந்தபுரம் அருகே ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: காங். பிரமுகர் மகன் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாத்துறை குட்டிச்சல் பகுதியில் அகஸ்தியர் மலை உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் இந்த...

மாரடைப்பு, புற்றுநோய் பாதிப்பை கண்டறிய புதிய முயற்சி!!

கூகுள் நிறுவனம் உடலில் மாரடைப்பு, புற்றுநோய் அறிகுறிகளை கண்டறிய புதிய முறையை பரிசோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூகுள் எக்ஸ் ஆய்வகத்தில் அறிவியல் குழுவினர், நானோ துகள்களின் உதவியோடு மனித உடலினுள் இரத்த ஓட்டத்தில்...

விஜயால் அவதியுறும் ஆசிரியர்!

கத்தி படத்தில் விஜய் அடிக்கடி கூறிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் அருமனையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருடையது என சுவாரஸ்யமான தகவல் ஒன்று வௌியாகியுள்ளது. தீபாவளிக்கு வெளியான கத்தி படத்தில் நாயகி சமந்தா தன் காதலன்...

கலாச்சார காவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் 2-ம் தேதி முத்தத் திருவிழா!!

இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில்...