ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு! திகாம்பரம் முடிவு!!

Read Time:1 Minute, 12 Second

1650440778Untitled-1ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு தெரிவிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று (23) ஹட்டனில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்..

வெற்றி பெறுபவர்களுக்குதான் வாக்களிக்க வேண்டும். தோல்வியடைபவர்களுக்கு வாக்களித்து விட்டு மீண்டும் வெற்றி பெற்றவர்களிடம் மண்டியிட முடியாது.

அதனால் வெற்றி பெறுபவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறுவார்.

மீண்டும் அவரே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகுவார், என்று திகாம்பரம் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10,000 பொலிஸாரின் இடமாற்றம் ஒத்திவைப்பு!!
Next post விவசாயிகளின் போராட்டம் வெற்றி: இறக்குமதி வெங்காயத்திற்குத் தடை!!