பல்கலை விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு!!

Read Time:45 Second

7797016671959220270chandragupatha-thenuwara2இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்டித்து விரிவுரையாளர் சங்கம் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தமது செயற்பாடுகளில் அத்துமீறல்களை மேற்கொள்வதாக விரிவரையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக இன்று பல்கலைக்கழங்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் பார்வையில் மஹிந்த மற்றும் மைத்திரி!!
Next post ஈழப்பிரச்சினைக்கு வாக்கெடுப்பு வைகோ வலியுறுத்து!!