பல்கலை விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு!!

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்டித்து விரிவுரையாளர் சங்கம் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தமது செயற்பாடுகளில் அத்துமீறல்களை மேற்கொள்வதாக விரிவரையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையில்...

உங்கள் பார்வையில் மஹிந்த மற்றும் மைத்திரி!!

இலங்கையில் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பிரதான போட்டி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நிலவுகிறது. நாட்டின் பாதுகாப்பு, சமாதானம், அபிவிருத்தி என்ற பக்கங்களுக்கு...

யாழ். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று விசாரணை!!

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் ஐவருக்கு இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு வந்தது. ஊடகவியலாளர்களினால் கடந்த வருடம் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...

வேன் பள்ளத்தில் வீழ்ந்து அறுவர் வைத்தியசாலையில்!!

கண்டி - கொழும்பு வீதியில் கேகாலை, வலகடயாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர். கட்டுநாயக்கவில் இருந்து நாவலபிட்டி சென்ற வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில்...

இலங்கை – தமிழக மீனவர் விவகாரம்: மக்களவையில் இன்று விவாதம்!!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் இன்று இந்திய மக்களவையில் விவாதிக்கப்பட்டது. கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக எம்பி வேணுகோபால், தமிழக மீனவர் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை...

மஹிந்தவை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம், கறுப்புக்கொடி, உருவ பொம்மை எரிப்பு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாட்டுக்கென திருப்பதி செல்லும் நிலையில் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதியின் திருப்பதி வருவதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை, தி.நகரில் உள்ள திருப்பதி...

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மஹிந்தவுக்கு ஆதரவு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதென முற்போக்கு தமிழ் தேசிய கட்சி முடிவு செய்துள்ளதென அக்கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக...

மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழு தலதா மாளிகையில் வழிபாடு!!

ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (09) காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடன், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல...

சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி சரியானதே – ஐசிசி அறிவிப்பு!!

இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி ஐசிசி விதிமுறைக்கு ஏற்றது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் சச்சித்திர சேனாநாயக்க மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்...

தேர்தலுக்கு முன் தேசிய அடையாள அட்டை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்ப படிவங்களுக்கு விரைவில் அடையாள அட்டை பெற்றுக்...

மஹிந்தவா? மைத்திரியா? மு.காங்கிரஸும் கூட்டமைப்பும் குழப்பத்தில்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தீர்மானிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்று மாலை கூடுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது....

ஜனாதிபதி மஹிந்த இன்று திருப்பதி விஜயம்: எதிர்ப்பும் பாதுகாப்பும் தீவிரம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இன்று (09) மாலை இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வருகையை ஒட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற...

ரிஷாத் தரப்பு இன்னும் முடிவெடுக்கவில்லையாம்: ஜனாதிபதி செயலக செய்தி பொய்யா?

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது குறித்து எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி...

சென்னை புழலில் மாயமான போலீஸ்காரரின் மனைவி மும்பையில் மீட்பு!!

சென்னையை அடுத்த புழல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், ஏழுகிணறு போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (28). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும்,...

22 வயது பெண்ணை மணந்த 17 வயது வாலிபர்: ஓமலூர் போலீசில் தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கனம் பட்டி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சக்திவேல் (17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார். இதே போன்று...

ஓசூரில் ராஜஸ்தான் பெண்களுக்கு போலீஸ் ஏட்டு பாலியல் கொடுமை: ஆவணங்களை கேட்டது ஐகோர்ட்டு!!

சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவர் உ.வாசுகி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:– கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த அக்டோபர் 8–ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த...

பள்ளி மாணவியை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்: தாய் கண்ணீர் பேட்டி!!

தேனி அருகே சின்னமனூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது காமாட்சிபுரம். இங்குள்ள பட்டாளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்–காளீஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள்தான் நந்தினி (வயது 10). பாட்டி பராமரிப்பில் அங்குள்ள பள்ளியில்...

திருச்சியில் கர்ப்பிணியான 11–ம் வகுப்பு மாணவி கலெக்டரிடம் மனு!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி (வயது17 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி...

ஒரே இதயம்…உடல் வேறு! ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)!!

அட்லாண்டாவில் தம்பதியினருக்கு ஒரே இதயம், இரு வேறு உடல்களை கொண்ட இரட்டை ஆண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன. அட்லாண்டாவில் உள்ள வடக்கு பகுதி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை ராபின்- மைக்கேல் என்ற தம்பதிக்கு...

நீலகிரி மாவட்டத்தில் 611 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை!!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1–ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடமும் 2014 டிசம்பர் 1–ந் தேதி ‘‘புதிய எச்.ஐ.வி. தொற்றுகள் இல்லாத தமிழகம், புறக்கணித்தல் இல்லாத தமிழகம், எய்ட்ஸ்...

I LOVE YOU விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா!!

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக அடிக்கடி ஊடகங்களில் தகவல் கசிந்து வருகிறது. இதுகுறித்து அனுஷ்கா சர்மா கூறியதாவது, எனக்கும், கோஹ்லிக்கும் காதல் இருப்பது உண்மைதான். ஆனால்,...

சுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா? (கட்டுரை)-எம்.எஸ்.எம். ஐயூப்-..!!

இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு வந்து வெளியிடும் கருத்துக்களை நாம் நம்புவதாக இருந்தால் தற்போது இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை தொடர்பான தமது...

உ.பி.யில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்பங்கி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள ராம்நகர் பகுதியில் வசிக்கும் இரண்டாம் வகுப்பு...

ரஜினியோடு ரவிக்கையுடன் நடித்தமை வெட்கம்!!!

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்து உள்ளனர்....

தங்கையை கற்பழித்து கொன்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!!

கோவை, சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 27). கட்டிட தொழிலாளி. கடந்தாண்டு இவர் தனது தாய், தந்தை மற்றும் 21 வயது தங்கையுடன் ரத்தினபுரி பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று போதையில் வீட்டுக்குச்...