5 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!!

Read Time:1 Minute, 3 Second

240787159367037800election ballots2தபால் மூலம் வாக்களிக்கவென வாக்காள் அட்டைகள் இன்று (15) திங்கட்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தபால் வாக்காள் அட்டைகள் அடங்கிய பொதி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவத்தாட்சி அலுவலகம் ஊடாக அரச நிறுவனங்களுக்கு வாக்காள் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 லட்சத்து 45 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 உயிர்கள்: துப்பாக்கிதாரிகளால் சிட்னி நகரில் காலையிலேயே பெரும் பதற்றம்!!
Next post கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!