மீஞ்சூர் அருகே வங்கி ஊழியரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை!!
Read Time:36 Second
மீஞ்சூர் அருகே நத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (வயது50). பாரத ஸ்டேட் வங்கி ஊழியர். இவரது மனைவி கலைவாணி. இன்று காலை இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமி வீட்டுக்குள் புகுந்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating