மீஞ்சூர் அருகே வங்கி ஊழியரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை!!

Read Time:36 Second

26528544-70b5-457b-94f0-be067e2b08ae_S_secvpfமீஞ்சூர் அருகே நத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (வயது50). பாரத ஸ்டேட் வங்கி ஊழியர். இவரது மனைவி கலைவாணி. இன்று காலை இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமி வீட்டுக்குள் புகுந்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோபி அருகே மூதாட்டி வீட்டில் பணம் கொள்ளை!!
Next post இலங்கையில் சமாதானம், நம்பிக்கைக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறார் மூன்!!