உத்தரபிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பெண் கவுரவக் கொலை!!

Read Time:1 Minute, 16 Second

a05268b9-0128-43cc-8c61-961ae4afb4e1_S_secvpfஉத்தரபிரதேச மாநிலம் பரோடா கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேறு இனத்தை சேர்ந்த வாலிபரை காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் விரும்பினார். இதை அறிந்த பெண்ணின் தந்தையும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று அப்பெண்ணுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தந்தையும், குடும்பத்தினரும் அவரை கொலை செய்து புதைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக ஹசன் மற்றும் சத்தார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பிணம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்!!
Next post ஓட்டப்பிடாரம் அருகே காதல் ஜோடி தற்கொலை!!