சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு – பெண் உள்ளிட்ட இருவர் கைது!!

Read Time:39 Second

1044189170Untitled-1ராகம பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கோடா பெரல்கள் 40 மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை சந்தேகநபர்கள் ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் நாளை வருகை!!
Next post போலி விசா மூலம் கட்டார் ஊடாக இத்தாலி செல்ல முற்பட்டவர் சிக்கினார்!!