சேயா கொலை சந்தேகநபர்கள் மீது DNA பரிசோதனை!!

Read Time:1 Minute, 4 Second

378806187seyaகொட்டதெனியாவ சேயா சிறுமி கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி கொலை தொடர்பில் 17 மற்றும் 33 வயதுடைய சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த இரகசிய பொலிஸார் தீர்மானித்துள்ளதுடன், மினுவாங்கொட நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமியாரை பலாத்காரமாக மனைவியாக்கிய மருமகன் கைது!!
Next post ஊவா மாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமனம்!!