காசு கொடுத்து மாணவனுடன் உடலுறவு கொண்ட இந்திய ஆசிரியர்: அமெரிக்காவில் கைது..!!

Read Time:1 Minute, 48 Second

indian_student_001அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர், பணம் கொடுத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள பிராங்க்ளின் என்ற நகரைச் சேர்ந்தவர் மிஹிர்பாய் படேல். இந்தியரான இவர் அங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் ஆன்லைனில் ஒரு மாணவனிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து சாட் செய்து நெருங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் மிஹிர்பாய் படெல் மாணவனை உறவுக்கு அழைத்துள்ளார்.

இதையடுத்து இருவரும் முதலில் ஒரு மோட்டலில் வைத்து சந்தித்து தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த மாணவனுக்கு 150 டாலர் பணம் கொடுத்துள்ளார்.

பின்னர் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போய் உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது 200 டாலர் பணம் கொடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவன் மைனராக இருந்தாலும் அந்த குற்றத்துக்காக ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

ருப்பினும் காசு கொடுத்து உறவு வைத்துக் கொண்டதால் விபச்சாரத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயை துரத்தி சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: குப்பை லொறியில் மோதி பலியான பரிதாபம்…!!
Next post நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து சாதனை படைத்து வரும் ’மிஸ்டர் யுனிவெர்ஸ்’ (வீடியோ இணைப்பு)…!!