கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய காதல் முத்தம் வலைத்தளம் முடக்கம்!!

கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஓட்டல் ஒன்று, ஒழுக்கக்கேடான செயல்களை ஊக்குவிப்பதாக கூறி பா.ஜனதா இளைஞரணி தொண்டர்கள் அந்த ஓட்டலை சூறையாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் பசுபாலன் என்பவர் தலைமையில் சிலர், நேற்று முன்தினம்...

மாலைத்தீவின் முக்கிய குற்றவாளி இலங்கையில்!!

மாலைதீவின் முக்கிய குற்றவாளி ஒருவர் இலங்கையில் வசிப்பதாக மாலைத்தீவு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாலைதீவில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஒருவர் தப்பிச்சென்று இலங்கையில் வசிப்பதாக மாலைதீவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரைக்...

18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது!!

நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைத்துப்பாக்கி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, மாதம்பே, கடுவல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...

மரண தண்டனை பெற்ற 5 மீனவர்கள் மீட்கப்படுவர் – தமிழக முதல்வர் உறுதி!!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை பெறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்பத்தினரிடம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்ததாக மீனவர்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற...

கிழக்கில் ஆட்சி மாறுமா? முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு இடையே பேச்சு!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பு இடம்பெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர்...

மாலக்க சில்வா இன்று அடையாள அணிவகுப்புக்கு!!

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா இன்று (04) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார். கொழும்பு இரவு களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலை அடுத்து மாலக்க சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

காணாமல் போன 38 பேர் குறித்து விசாரணை: புதிதாக 64 முறைப்பாடு!!

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றைய தினம் இரண்டாவது நாளாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்தது. அதன்போது, காணாமல் போன 38 பேர் தொடர்பில் சாட்சியம்...

மரண தண்டனை கைதிகள் பரிமாற்ற மனு இன்று விசாரணைக்கு!!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு...

பாப்பரசரின் விஜயம் உறுதி: பேச்சுவார்த்தையில் முடிவு!!

புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வத்திக்கானில் இருந்து...

செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.-ஐ காண்பிக்காததால் மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிய கணவன்!!

இந்தூரில் தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ஐ காண்பிக்காததால், இரண்டாவது மாடியின் மேற்பரப்பில் இருந்து அவரை கணவரே கீழே தள்ளிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தூரில் உள்ள லசுடியா பகுதியில் வசித்து வரும் ஆனந்த்...

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன் தலைமறைவு!!

சத்தீஸ்கர் மாவட்டத்தில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி 3 வயது பெண் குழந்தையை சீரழித்த 50 வயது ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ராய்கர் மாவட்டத்தில் உள்ள புக்குர்ரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 3...

சேலம் அருகே ரெயிலில் வந்த ஆந்திர இளம்பெண் மிரட்டி கற்பழிப்பு: வாலிபர் கைது!!

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைப்பார்த்து வருகிறார். கோவில் திருவிழாவுக்கு செல்வதற்காக இவர் சொந்த ஊருக்கு தன்னுடன்...

சங்கரன்கோவிலில் மனைவியை தாக்கிய வங்கி மேலாளர் கைது!!

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது32). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளமதி (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிமாறன் புதுக்கோட்டை மாவட்டம் மேலதாணியத்தில் உள்ள ஐ.ஓ.பி.வங்கியில் மேலாளராக பணியாற்றி...

சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல்: தம்பதிக்கு வலைவீச்சு!!

சாத்தான்குளம் அடுத்த முதலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜாசிங் (43) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யலாம்...

காதலனால் கர்ப்பமான கோவை பள்ளி ஆசிரியர்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் வனிதா(வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரி யையாக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் வனிதா ஒரு புகார்...

மனைவி உதவியுடன் 59 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்!!

கனடா நாட்டில் உள்ள எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதுபோல் 59 பெண்கள் இவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்....

அசைவ உணவுக்கு எதிராக லண்டனில் நிர்வாண போராட்டம்!!

லண்டனில் உலக சைவ உணவு தினத்தை முன்னிட்டு அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பீட்டா ஆதரவாளர்கள் நிர்வாண நிலையில், உடலில் ரத்தம் போல காட்சியளிக்கும் சாயத்தை பூசிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்....

பிரிட்டன் பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!!

பிரபல பாடகி கேட்டி மெலுவாவின் காதில் ஒரு வாரத்திற்கு சிறிய சிலந்தி இருந்துள்ளது. கேட்டி மெலுவா என்னும் 30 வயது பாடகி ஒரு வார காலமாக தனது காதில் ஏதோ அரிப்புடன் சேர்ந்த சத்தம்...

தம்புள்ளையில் பெண் வெட்டிக் கொலை!!

தம்புள்ளை - பன்னம்பிட்டி பிரதேச வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த பெண் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 49 வயதுடைய பெண்ணே கொல்லப்பட்டுள்ளார். கொலையுடன்...

பாவாடை கட்டி குளிக்க மறுத்த நடிகை!!

தற்போது காதலில் விழுந்த நடிகை கழுகு நடிகருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அந்தப் படத்தில் கிராமப்புற பெண்கள் குளம், கண்மாயில் பாவாடையை மார்புவரை கட்டிக்கொண்டு குளிப்பது போன்று காட்சி தேவைப்பட்டதாம்....

நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!

சமீபத்தில் பூஜை போட்ட நடிகைக்கு, பட வாய்ப்புகள் வருகிறதாம். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறதாம். ஆதலால் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும்...

பதவிக்காக அரசியல் செய்வதை கைவிடுகிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!!!

எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம், பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சுப்...

7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்கிறது!!

மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகள் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு செய்து வருவதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லாந்தை - மீறியபெத்தை பகுதியிலும் ஆய்வு செய்யப்பட இருப்பதாகவும் ஆனால் அங்கு...

மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்திய இந்தியர்கள் இருவர் கைது!!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (03) அதிகாலை 1 மணியளவில் யு.எல்.172 என்ற விமானத்தின் மூலம் இந்தியாவின் பெங்களூர் நோக்கிச்...

லஞ்சம் பெற்ற பொலிஸ் பெரியவர் கைது!!

போக்குவரத்து வழக்கு ஒன்று தொடர்பில் 7000 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியே...

தலைநகர தமிழர்களுக்கு தொடர்மாடி வீடுகள்: பாதுகாப்பு செயலருடன் பேச்சு!!

கொழும்பு மாநகரில் வாடகை வீடுகளில் நிரந்தரமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கு கட்டிக் கொண்டிருக்கும் தொடர்மாடி வீடுகளை வழங்குவது சம்பந்தமாக ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது பாதுகாப்பு, நகர அபிவிருத்திசபை செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம்...

பஸ்கள் – கார் மோதி 22 பேர் வைத்தியசாலையில்!!

நிட்டம்புவ - கம்புறுதெனிய பிரதேசத்தில் 3 பஸ்கள் மற்றும் கார் என்பன ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இ.போ.ச பஸ்கள் இரண்டு, தனியார் பஸ் ஒன்று, கார்...

வௌிநாட்டில் இருந்து வந்த விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!!

வௌிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், தற்போது கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ்...

சகமாணவனை கத்தியால் குத்திய 17 வயது மாணவனின் வெறிச்செயல்!!

கனடாவின் பள்ளி ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவன், சகமாணவனை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரம்ரன் (Brumrun) பகுதியில் உள்ள Saint Edmund Campion Secondary School பள்ளியில்...

இந்தி படவாய்ப்பை தவிர்க்கும் நடிகை!!

காதல் பிரச்சனையில் சிக்கி மீண்டும் நடிக்க வந்த நயனமான நடிகைக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். முன்பு காதலால் நடிப்புக்கு முழுக்கு போட நினைத்த இவர், பின்பு காதல் முறிந்த பிறகு மறுபடியும் படத்தில்...

(PHOTOS) அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் சிறுமி: துன்பப்படுத்திய ஆசிரியர்!!

பிரித்தானியாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இறக்கவிருக்கும் சிறுமி தன்னுடைய தலையில் பிங் நிற விக் வைத்திருந்ததால் ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். பிரித்தானியாவில் சசெக்ஸ் நகரை சேர்ந்த அசான்ந்தி (11) என்ற சிறுமி, அரிய...

தர்மம் தர மறுத்த கூலித் தொழிலாளியை குத்திக் கொன்ற திருநங்கை கைது!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம், விக்லமேடி கிராமத்தைச் சேர்ந்த தேவ்சின் மெர்வான்(30) என்பவர் கூலி வேலை தேடி குஜராத் மாநிலத்துக்கு செல்லும் ஜபல்பூர்-சோம்நாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுக் கொண்டிருந்தார். குஜராத்தில் உள்ள ஆனந்த்...

நெகட்டிவ் வேடம் கேட்கும் நடிகை!!

சில படங்களில் அப்பப்போ வந்து தலையை காட்டிச் செல்லும் துள்ளுவதில் இளமையான நடிகை தற்போது ஒரு படத்தில் வில்லி வேடத்தில் நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரம் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாம். இதேபோல் நெகட்டிவ்வான வேடங்களில் நடிக்க...

காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 5 பேர் கைது!!

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் போலீஸ் சரகம் தெற்கு நாணலூர் அருகே படுகையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் மாதவன் (வயது20). இவர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையிலுள்ள ஸ்டிக்கர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்....

பண்ருட்டி அருகே சிறுமியின் திருமணம் நிறுத்தம்!!

பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 32), விவசாயி. இவருக்கும் பூண்டி குச்சிப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி என்பவரின் 14 வயது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த சிறுமி அந்த...

த்ரிஷா – ராணா பிரிவுக்கு நானா காரணம்? நடிகை காட்டம்!!

தமிழ் நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். திடீரென்று பிரிவார்கள், திடீரென்று சேர்வார்கள். கடந்த சில மாதங்களாக இருவரும் கடும் நெருக்கம் காட்டினார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி...

காட்பாடியில் கள்ளத்தொடர்பு வைத்த தாய் வெட்டிக்கொலை: மகன் கைது!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பாறைமேட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னன். சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி விஜயா (வயது 44). இவர்களது மகன் வினோத்குமார் (23), கட்டிட மேஸ்திரியாக உள்ளார். வினோத்குமாரின்...

ப்ரியா ஆனந்த் அப்படிச் செய்யவில்லையாமே?

தமிழ்நாட்டின் மாயவரத்தைச் சேர்ந்த ப்ரியா ஆனந்த் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுவரை அவர் நடித்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கவில்லை. ஆனால் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கவர்ச்சியாக ஆடியிருப்பதாக செய்திகள் வெளியானது....

பிரித்தானியாவில் “விந்து வங்கி” தொடக்கம்!!

பிரித்தானியாவில் கர்ப்பமடைய முடியாத பெண்களுக்கு உதவ விந்து வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குழந்தை பெற ஆசைப்படும் பெண்களுக்கும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் உதவும் வகையில் தேசிய சுகாதார சேவை பிர்மிங்காமில்(Birmingham) விந்து வங்கி ஒன்றை தொடங்கியுள்ளது....