சத்திர சிகிச்சை மூலம் கைகள் பொருத்தும் நவீன முறை!!

விபத்துக்களின் போது அவயவங்களை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்றும் அடிப்படையில் சத்திரசிகிச்சை மூலம் கைகளை பொருத்தும் அதி நவீன முறையை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார். குறித்த இலங்கை விஞ்ஞானி இந்த ஆய்வினை...

மனைவியின் தாக்குதலில் கணவன் மரணம்!!

மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் தனது கணவன் செய்த கொடுமையை தாங்க முடியாத நிலையில் அவரது மனைவி அவரை அடித்துக் கொன்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரே தனது கணவனை இவ்வாறு அடித்து கொன்றுள்ளார்....

வீட்டில் தனித்திருந்த குடும்பஸ்தர் மர்ம மரணம்!

மாத்தளை, நாவுல, தலாகொட பிரதேசத்தில் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 58 வயதான இந்நபரது மனைவியும் பிள்ளைகளும் இரண்டு நாட்கள் வீட்டில் இல்லாத நிலையில் குறித்தநபர்...

கொள்ளுப்பிட்டி விபசார விடுதி முற்றுகை!!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. குற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த விபச்சார...

விளக்கை சேவல் தட்டிவிட்டதால் மாணவி தீப்பற்றி மரணம்!!

16 வயது மாணவி இரவில் குப்­பி­லாம்பு வெளிச்­சத்தில் படித்துக் கொண்­டி­ருக்­கும்­போது சேவல் பறந்து வந்து குப்­பி­லாம்பைத் தட்­டி­விட்­டதால் உடையில் தீப்­பி­டித்து அந்த மாணவி உயிரி­ழந்­துள்ளார். பதுளை அல­கொல்ல வித்­தி­யா­ல­யத் தில் 10 ஆம் ஆண்டில்...

பெல்­ஜி­யத்தில் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்து; 11 பேர் பலி!!

பெல்­ஜி­யத்தில் சாகச வீரர்கள் பயணம் செய்த சிறிய விமானம் விபத்­துக்­குள்­ளா­னதில் அதி­லி­ருந்த 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் . நேற்று முன்­தினம் பெல்­ஜி­யத்தின் தென்­மேற்கு பகு­தியில் உள்ள நமூர்­நகரில் இருந்து குட்டி சுற்­றுலா விமானம் புறப்­பட்டு...

கண்டுபிடிப்பு: 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

சீனாவில் முறைகேடு, லஞ்ச, ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. புதிய அதிபர் ஜீ ஜின்பிங் பதவி ஏற்றதுமே கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்ததே இதற்கு காரணமாகும். இதன் எதிரொலியாக பலர்...

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு 23–ந் தேதி பெயர் சூட்டு விழா!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜுலை 22ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜார்ஜ் என பெயர் வைத்தனர். அக்குழந்தைக்கு ஞானஸ்தானம் எனப்படும் பெயர் சூட்டு விழா நாளை...

பிரெஞ்சு மக்கள் மீது வேவு பார்ப்பது குறித்து அழைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதர்!!

அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையான லெ மோன்டே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு மக்களின்...

இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க்கிறார் மைக்கல் கிளார்க்!!

உலகின் செசினோ சூதாட்ட மன்னன் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார்க் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் 400 மில்லியன் டொலர்...

மெட்ராஸ் கஃபே’ ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது: கமல்!!

''தெனாலி' திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு...

நோ பயர் ஸோன் திரையிட்டவர் மீதான குற்றச்சாட்டை மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

மலேசிய தணிக்கை குழுவின் அனுமதியின்றி சனல் 4 ஊடகம் தயாரித்த 'நோ பயர் ஸோன்' என்ற ஆவணப்படத்தை திரையிட்டதாக மலேசிய மனித உரிமை ஆர்வலர் லெனா ஹென்றி மீது வழக்குத் தொடரப்பட்டமையை மீளப் பெற...

விண்கற்களை முன்­கூட்­டியே எச்­ச­ரிக்கும் செய்மதி

2880 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி விண்கல்லொன்று பூமியில் மோதக்கூடும் என கூறப்படும் நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்கல்லொன்று 2032 ஆம் ஆண்டில் பூமியை நெருங்கிவரும் என கூறப்படுகிறது. பூமியின்மீது விண்கற்கள்...

நித்திரையிலிருந்த நால்வருக்கு தீ வைப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகிய நால்வருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பெற்றோல் ஊற்றியே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கலேவெலவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எரிகாயங்களுக்கு...

பொதுநலவாய மாநாட்டுக்கு ஆதரவு; தெற்கு நோக்கி கையெழுத்திட்ட ஊர்தி

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் இருந்து தெற்கிற்கான ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று ஆரம்பமானது. எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு பல்வேறு தரப்புக்கள் எதிர்ப்புத்...

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

இந்திய இராணுவத்தால் 1987 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்திய சாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில்...

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவரை தன்னுடன் அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 21 வயது இளைஞர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா...

மாமியாரை தாக்கி நிர்வாணப்படுத்தி வீதியில் துரத்திய மருமகன் கைது!

மது­போ­தை­யில் சென்ற நப­ரொ­ருவர், 500 ரூபா பணம் கேட்­ட­ போது அதனை கொடுக்க மாமி யார் மறுத்ததால் அவரைத் தாக்கி, அவ­ரது ஆடை­களை களைந்து விட்டு அவரை வீதியில் நிர்­வாண கோலத் தில் ஓட...

பழைய இரும்புக்கடையில் ஆட்லறி ரவை வெடிப்பு; புத்தளம் மாதம்பையில் சம்பவம்!

மாதம்பை, சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளானதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு படுகாயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அதி...

உலகிலேயே செக்சியான பெண்ணாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தேர்வு!

உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சிகரமானவர் என்று ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். எஸ்கொயர் பத்திரிக்கை உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹாலிவுட் நடிகை...

ஆற்றில் மூழ்கிய பிக்குவை தேடும் நடவடிக்கை

தெல்தெனிய ஒருதொட்ட ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் ஒருதொட்ட ஹன்கேவெல விஹாரையைச் சேர்ந்த ஞானானந்த...

பாலத்திற்குள் ஆட்டோ விழுந்து 18 வயது வாலிபர் மரணம்

கேகாலை மாவட்டம் வரகாப்பொல பொலிஸ் பிரிவின் உடுவன வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில 18 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் இரவு முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, பாலமொன்றுக்குள் விழுந்ததில் இந்த விபத்து...

சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் இளைஞர் கைது!

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 25 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழு வயதான சிறுவன் ஒருவர் புத்தளம் கற்பிட்டியிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில்...

காதல் தொடர்பை கைவிட கோரியதால் மாணவன் தற்கொலை!

காதல் தொடர்பு காரணமாக பெற்றோர்களது அறிவுறுத்தல்களினால் மன உளைச்லுக்குள்ளான 14 வயது சிறுவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புத்தளம் மாவட்டம் ஆனைமடு - திவுல்வௌ...

ஹிலாரியின் வாகனத்துக்கு லண்டனில் அபராதம்

அமெரிக்க முன்னாள் வெளிவிவகார செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளின்டனின் வாகனம் அனுமதி பெறாமல் தரிக்கப்பட்டிருந்தமைக்காக லண்டன் போக்குவரத்துத்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் அவருக்கு அபராதச் சீட்டு வழங்கி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளார்....

பேஸ்புக் மூலம் தொந்தரவு: மாணவி தற்கொலையில் 2 சிறுமிகள் கைது

அமெரிக்காவில் புளோரிடா லேக்லேண்டை சேர்ந்த மாணவி ரெபெக்கா அன்னா செட்விக். 7-ம் கிரேடு படித்து வந்த இந்த மாணவி கடந்த 5 வாரங்களுக்கு முன்பு, அப்பகுதியில் செயல்படாத சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றிலிருந்து கீழே குதித்து...

அவ்வப்போது கிளாமர் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

நியூசிலாந்து கலந்து கொண்டு இலங்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்குமென அறிவிப்பு

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு, இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என்றும்...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு

அண்மையில் நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதுவரை சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் எதிர்வரும் 31...

பிரிட்டனின் அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய சீனா அனுமதி

சீனா தனது முதலீடுகளை அதிகரித்துள்ள முதல் பத்து வெளிநாடுகளில் இங்கிலாந்தும் இடம் பெறுகின்றது. எரிசக்தித்துறை, வங்கித்துறை, தேம்ஸ் நீர்வள மேலாண்மை போன்றவை மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களிலும் சீனாவின் முதலீடுகள் அந்நாட்டில் பெருகியுள்ளன. சீனாவின்...

ரஷ்யாவில் எரிமலைச் சீற்றம்

ரஷ்யாவின், வடக்கு பகுதியில், பெட்ரோபாவலோவஸ்க் என்னுமிடத்தில், உள்ள, மிக உயரமான எரிமலை சீற்றமடைந்து, சாம்பலை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய, எரிமலைகளில், கிளூசெவஸ்கியும் ஒன்று. ரஷ்ய எரிமலையான கிளூசெவஸ்கி, 15,584 அடி உயரம்...

2032ல் பூமி அழியுமா?

ஒரு சில தசாப்தங்களில் பூமியுடன் மோதும் அபாயமுள்ள விண்கல் ஒன்றை உக்ரைன் நாட்டு வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். கிரிமீன் தீபகற்பத்தின் விண்வெளி கண்காணிப்பு நிலையத்திலிருந்து அவதானிக்கப்பட்டிருக்கும் இந்த விண்கல் 1,345 அடி விட்டம் கொண்டதென குறிப்பிடப்பட்டுள்ளது....

(VIDEO) கள்ளக்காதல் காதல் ஜோடிக்கு நிர்வாணமாக்கி சித்திரவதை!!

இது காதல் ஜோடியல்ல.., கள்ளக்காதல் ‘ஜோடி’ யாகும். அதுவும் திருமணமான 35வயதுடைய 5 பிள்ளைகளை பெற்று பெண்ணுக்கும் கல்யாண முடிக்காத வாலிபருக்குமிடையே எற்பட்ட கள்ளக் காதலாகும். அதுவும் தான் பெற்ற 5 பிள்ளைகளையும் விட்டுவிட்டு...

புலிகளின் தலைவி கைது

புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவதாக 14 வருடங்களாக செயற்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் மன்னார் விடத்தல் தீவு பகுதியில்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வசீந்திரன் மரியாசாந்தா என்ற குறித்த 31 வயது பெண், தமது ஒன்றரை...

குடும்பத்தைக் கடத்தி கப்பம் வாங்கிய இருவர் கைது

படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தருவதாகத் தொலைபேசியில் தெரிவித்து அந்தக் குடும்பத்தைக் கொழும்புக்குக் கடத்திச் சென்று 28லட்சம் ரூபாவைப் கப்பமாகப் பெற்ற இருவரைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு...

(VIDEO) பச்சிளம் சிசுவின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண் கைது!

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் திருடர்களை கண்காணிப்பதற்கென்று தனி காவலர்கள் பணியாற்றி வந்தனர். நேற்று மதியம் சுமார் 17...

இங்கிலாந்தில் பாதாள அறையில் அடைத்து ஊனமுற்ற இளம்பெண் கற்பழிப்பு: 84 வயது முதியவர் கைது!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் இலியாஸ் அஸ்கார் (84). இவர் பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமியை இங்கிலாந்துக்கு கடத்தி வந்தார். அவள் ஊனமுற்றவள். காது கேளாத, வாய் பேச முடியாதவள். அவளை...

மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்இடறி வீழ்ந்து மரணம்

மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்தவறி இடறி வீழ்ந்ததில் மரணமடைந்த சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம்அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று மரணமடைந்துள்ளார். இடறி வீழ்ந்தவர் மயக்கமுற்ற நிலையில்...

65 வயதான பெண்ணைக் கொன்ற மகளும், கள்ளக்காதலனும் கைது!!

கொழும்பு, கொட்டாவ, கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வய தான நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை அவரது மகள் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இரண்டரை வருடங்களுக்கு முன்னர் கொலை செய்து மலசலகூட குழிக்குள்...