கஸகஸ்தான் நாட்டில் லெஸ்பியன் திருமணம்!!(PHOTOS)

காதலுக்கு கண் மட்டும் அல்ல சட்டமும் கிடையாது. கஸகஸ்தான் நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு சட்டத்தை பொருட்படுத்தாமல் முதலாவது ஓரின சேர்க்கை திருமணம் இடம்பெற்று உள்ளது....

60வயது விதானை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தார்!!

60 வயதான ஓய்வு பெற்ற கிராம சேவகர் (விதானை) ஒருவர் 17 வயது பாடசாலை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அனுராதபுரம் கலபிந்துனுவெள பகுதியில் இடம்பெற்றுள்ளது. காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படும் அந்த கிராமசேவகரை...

மகளை பிறருக்கு பங்குபோட்ட தந்தைக்கு பத்தாண்டு சிறை!!

கேரள மாநிலம் கொச்சி பறவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதீர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லைலா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. கூலித்தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் சுதீரின் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த...

குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து நாய்களைக் கொன்ற முதியவர்!!

டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதி உள்ளது. இங்கு 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்தார். அதற்கு அண்டை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கள் வளர்க்க கோர்ட்டு அவருக்கு...

பங்களதேஷ் தீ விபத்தில் 8 பேர் பலி!!

பங்களதேஷிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆடைந்தொழிற்சாலை கட்டிடம் ஒன்று இடிந்து...

1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை- கோவையிலும் மாணவி தற்கொலை!!

பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்...

காதலர்களை காப்பாற்றிய பொலிஸார்!!

பொலிஸ் நிலையத்தில் வைத்து உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயன்ற காதலர்களை காப்பாறிய பொலிஸார் அவ்விருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

12 வயதில் சினிமாவுக்கு வந்தேன்! சொல்கிறார் சார்மி!!

தமிழில், "காதல் அழிவதில்லை" படத்தில் சிம்புடன் நடித்தவர் சார்மி. தெலுங்கு நடிகையான இவர் தனது 12 வயதிலேயே நடிகையாகி விட்டார். தற்போது 24 வயதாகும் அவர் நான் சினிமாவுக்கு வந்தும் 12 வருடங்கள் ஆகி...

மனிதாபிமானம் என்றால் என்ன? (Video)

மனிதாபிமானம் என்றால் என்ன ? இந்தக் கேள்விக்கு விடைதெரியாமல் ..!எத்தனையோபேர் இம்மண்ணில் வாழ்ந்து தொலைத்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காணொளி காண்கையில் உங்கள் மனதும் கசியும்! வேதனையில் அல்ல, மனநிறைவில் மேற்குலக நாடுகளில்...

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ’சோக்காலி’ – கதை + ஸ்பெஷல் ஆல்பம்!!(PHOTOS)

யுனைடட் ஸ்டார் பிக்சர்ஸ் மற்றும் எடிசன் யுனிவர்சல் என்டர்டைன்மென்ட்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘சோக்காலி’.இந்த படத்தில் சைதன்யா , ஜெயராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரீத்து, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள்....

கேஸ் கசிந்து வீட்டில் தீ பெண் பரிதாப பலி கணவன், மகன் சீரியஸ்!!

மாதவரத்தில் வீட்டின் சமையல் அறையில் கேஸ் கசிவால் நேற்று ஏற்பட்ட தீயில் தம்பதி, மகன் ஆகியோர் உடல் கருகினர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் இறந்தார். அப்பா, மகன் ஆபத்தான...

வில்லியாக நடிக்கிறார் துளசி!!

1980களில் கொலிவுட்டை கலக்கிய ராதாவின் இளைய மகள் துளசி, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் படமான கடல் நன்றாக ஓடவில்லை என்பதால் துளசி கவலை அடைந்துள்ளார். தற்போது அதிலிருந்து...

பெண்களின் பின்னழகில் உள்ள மயக்கம்…!!

பொதுவாக பெண்களுக்கு பின்புறம் சற்று பூசினாற்போல் சதைத்திரட்சியாக இருந்தால் தான் அழகு என்பது நம் தமிழக ஆண்களின் கருத்து. பழங்கால தமிழ்ப்பட கதாநாயகிகளின் பின்புறத்தோடு ஒப்பிடும்போது இன்றைய நடிகைகளின் பின்புற அழகு ஜீரோ என்றுதான்...

நகையை விற்று காதலன் அக்கவுண்ட்டில் பணம் போட்ட பத்தாம் வகுப்பு மாணவி மாயம்!!

காதலனுடன் மாயமான மாணவியை தேடி தாம்பரம் போலீசார், உ.பி.க்கு விரைந்துள்ளனர். தாம்பரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் காஞ்சனா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவரது தாத்தா, பாட்டி, தாம்பரம்...

ஜில்லா படத்தில் ‘ஷக்தி’யாக விஜய்!!

கொலிவுட்டில் தலைவா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது விஜய் ஜில்லா படத்திற்கு தயாராகிவிட்டார். அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இந்தப் படத்தை ஆர் பி சவுத்ரி தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால்...

சுற்றுலா வந்தபோது வெளியில் தெரிந்த ஜெசிக்கா அல்பாவின் மார்புக் காம்பு!!(PHOTOS)

தற்போது வெயிலின் கொடுமை தாங்காமல் அதிகரிக்கின்றது. தனது குடும்பத்துடன் வெளியில் சுற்றுலா வந்தார் The Fantastic Four நட்சத்திரம் ஜெசிக்கா அல்பா. அப்போது வெயிலின் கொடுமைக்காக தான் அணிந்திருந்த ஜெக்கட்டை கழிற்றினார். அப்போதுதான் அந்த...

புலிகளின் 100 கிலோ தங்கம் கள்ள சந்தையில்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கத்தின் ஒரு பகுதியுடன் 11 பேர் பேலியகொட பொலிஸாரால் கடந்த நாட்களில் பிடிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை கிறிக்கெற் அணியின் உப தலைவராக இருந்த ரோய்...

பின்பக்கக் கவர்ச்சி: பின்புறத்தில் பச்சைகுத்திக் கொண்ட 17 பிரபலங்களிள் tattooக்கள்!!(PHOTOS)

இப்போது விததமான செக்ஸியான பச்சை குத்திக் கொள்வது தற்போது நமது நாடுகளிலும் பிரபலமாகிவிட்டது. மேலைத்தேயங்களில் பிரபலங்கள் தங்கள் உடம்பில் எங்கும் பச்சை குத்திக் கொண்டு திரிவதை சர்வசாதாரணமாக நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இன்று நாம்...

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை புத்த பிக்குகள் நிறுத்த வேண்டும் – தலாய் லாமா!!

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை புத்த பிக்குகள் கைவிட வேண்டும் என திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளுக்கு பௌத்தர்களும் புத்த...

குமரி முத்து மீது நடவடிக்கை; விஷாலுக்கு சலுகை! பின்னணியில், 15 இளம் நடிகர்களா?

நடிகர் குமரிமுத்துவை, சங்கத்திலிருந்து நீக்கிய நடிகர் சங்கம், நடிகர் விஷால் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது, உறுப்பினர்களுக்கு ஓரவஞ்சகம் செய்வதை போல தோன்றுகிறது என, சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நடிகர் விஷால் சங்கத்திலிருந்து...

இங்கிலாந்தின் ரொம்ப வயதான விலை மாது!!(PHOTOS)

  இங்கிலாந்தின் அதிக வயது உடைய பாலியல் பெண் தொழிலாளி இவர்தான். இவருக்கு வயது 63. ஆனாலும் சராசரியாக ஒவ்வொரு நாளும் 06 ஆண்களை சமாளிக்கின்றார். இவரின் மூன்று வார வருமானம் 7600 டொலர்....

வா.. வந்து டான்ஸ் ஆடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் இம்சை போதை தொழிலாளி கைது!!

கோவை துடியலூர் அருகே என்ஜிஜிஓ காலனி கணேஷ் நகரை சேர்ந்தவர் கலைவேந்தன் (30). கட்டிட தொழிலாளி. அதே பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அய்யம்மாள்(40). இவரும்...

அசாத் சாலி கைது மூலம் மேற்குலகை வலைத்துப்போட அரசாங்கம் முயற்சி!!

இலங்கையில் அல்-கைடா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வவளைத்து போடவே தேசிய ஐக்கிய முன்னணி பொது செயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர்...

அழகான குண்டு இராட்சசிகள்!!(PHOTOS)

இத்தாலி நாட்டு புகைப்பட கலைஞர் Yossi Loloi. இவரால் பிடிக்கப்பட்ட புகைப்பட தொகுப்புக்களில் ஒன்றைப் பற்றியது இப்பதிவு. எல்லாப் பெண்களுமே அழகானவர்கள்தான், பௌதிக ரீதியாககூட எல்லா பெண்களும் அழகிகள்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றமைக்காக இப்புகைப்படங்களை எடுத்து...

ஏரல் அருகே சால்க்லேட் வாங்க வந்த சிறுமியை கற்பழித்த பலசரக்கு கடைக்காரர்!!

தூத்துகுடி அருகே சாக்லேட் வாங்க கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை கடைக்காரர் கற்பழித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள இடையர்காடு தளவாய்புரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் சாக்லேட் வாங்க...

நவீன கோவணம்: ஒற்றைத் துணியில் ஜட்டி!! (PHOTOS)

அந்தக் காலத்தில் நம் ஆண்கள் ஒற்றைத் துண்டை கோவணமாக மடித்துக் கட்டி மானத்தை மறைத்தார்கள். பின்பு ஜட்டிகள் வந்தன. ஆனால் கண்டுபிடிப்புக்கள் புதுமையானவை மாத்திரம் அல்ல, விசித்திரமானவையும்கூட. இப்போது ஒற்றைத் துணியில் தயாராகி உள்ள...

பிரித்தானிய மகாராணி இலங்கை வர மாட்டார்!!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1973ம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானிய மகாராணி முதல் தடவை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில்...

வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீடிப்பு : ஷாருக்கான் வருத்தம்!!

மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று மும்பை-கொல்கத்தா மோதும் போட்டியை அவர் நேரில் பார்க்க முடியாது. நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக உள்ளார். அவர் கடந்த...

சேலம் அருகே இளம்பெண் தற்கொலை!!

சேலம் அருகே கணவன் தொடர்ந்து குடித்து விட்டு வந்ததால் வருத்தமடைந்த மனைவி தீக்குளித்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேலூர் பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் மகள் கவுசல்யா (20). இவருக்கும் வாழப்பாடியை அடுத்த...

நீண்ட இடைவேளைக்கு பின்பு சுந்தர்.சி படத்தில் குஷ்பு!!

கடந்த 2011ம் ஆண்டில் வெளியான இளைஞன் படத்தில் கடைசியாக நடித்த குஷ்பு அதன் பின்பு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் கலகலப்பு என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது நீண்ட...

டொப்லெஸ்ஸாக பீச்சில் வலம் வரும் பாடகி ஜெனிபர் லோபஸ்?(PHOTOS)

அண்மையில் ஒரு பாடல் சூட்டிங்கிற்காக பாடகி ஜெனிபர் லோபஸ் பீச்சில் டொப்லெஸ்ஸாகக் காணப்பட்டதால் பீச்சே கலோபரப்பட்டது. அவர் டொப்லெஸ்ஸாகக் கட்சி தந்த படங்களை நாம் இங்கு பிரசுரித்துள்ளோம் நன்றாக உற்றுப் பாருங்கள்... அது டொப்லெஸ்...

மரத்தில் தூக்குபோட்டு காதல் ஜோடி தற்கொலை சிறுத்தையை விரட்டி சடலங்கள் மீட்பு!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கொலக்கம்பை மருதன்கொம்பு கிராமத்தை சேர்ந்த நடராஜ் மகன் கணேசன் (22). அதே பகுதியை சேர்ந்த நஞ்சன் மகள் சாந்தி (20). இருவரும் கூலி தொழிலாளர்கள். கடந்த 2 வருடங்களாக...

தயாரிப்பாளரான விஜய் சேதுபதி!!

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தான் நடித்த முதல்படமே தேசிய விருது பெற்றது. தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற வித்தியாசமான படங்களில்...

மாணவனுக்கு காதல் பாடம் புகட்டிய ஆசிரியைக்கு தர்ம அடி!!

ஜீன்ஸ்பேன்ட், டீசர்ட் அணிந்து வந்த அந்த பெண்ணின் பெயர் வீணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியையான இவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பிளஸ்-1 மாணவர்...

வெனிசுலா நாட்டின் புதிய விளையாட்டு அமைச்சரின் கில்மா படங்கள்!!

வெனிசுலா நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராக Alejandra Benitez Romero நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு வயது 32. 2004, 2008, 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் வெனிசுலா நாட்டின் சார்பில்...

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆசிரம நிர்வாகி மீது போலீசில் புகார் பாடியநல்லூரில் பரபரப்பு!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரம நிர்வாகி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் பார்த்திபன். இவர் செங்குன்றம் காவல் நிலையத்தில்...

எனக்குப்போட்டி மனீஷா இல்லை! பூர்ணா!!

தமிழில் நடித்த எந்த படமும் வெற்றி பெறாததால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரையோடு ஆந்திராவுக்கு சென்றுவிட்டார் பூர்ணா. அங்கு சென்று சில படங்களில் மீடியம் கிளாமரை வெளிப்படுத்தி வந்தவர், இப்போது கரு.பழனியப்பனின் ஜன்னல் ஓரம்...

லாகூர் சிறை இந்திய கைதிகள் 20 பேருக்கு மனநிலை பாதிப்பு!!

லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளில், 20 பேருக்கு, மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை' என, இந்திய நீதிக் குழு தெரிவித்து உள்ளது. பலத்த காயம்:பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கோட்...