பாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி

பாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இத்தாக்குதலில் மந்திரி காயமின்றி உயிர் தப்பினார். மனித வெடிகுண்டு: பாகிஸ்தானில் தலீபான் ஆதரவு தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை...

கிளிநொச்சி வான்தாக்குதலில் படுகாயமடைந்த புலி உறுப்பினர் மரணம்

கிளிநொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வான்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புலி அங்கத்தவரான செல்லத்தம்பி அல்லது செல்வம் என்கிற சிவலிங்கம் ஆதவன் என்பவர் நேற்றுக்காலை மரணமாகியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேற்படி வான்தாக்குதலிலேயே புலிகளி;ன் அரசியல்துறை...

தாய்-தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது உயிர் ஊசல்

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியின் கழுத்தை காற்றாடி மாஞ்சா நூல் அறுத்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை வியாசர்பாடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய...

தம்பிக்கு தொந்தரவு தந்தால் கைது: பாலிவுட் முன்னணி நடிகர் அமீருக்கு எச்சரிக்கை

"தம்பியை, உடனடியாக தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்; போலீசில் இரண்டு நாளுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், காவலில் வைக்கப்படுவீர்கள்!' பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கானுக்கு, கோர்ட், இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலிவுட்டில்...

விளாத்திகுளத்தில் மோதல் தம்பனையில் மோதல், மன்னார் முன்னரங்கில் மோதல்

வவுனியா விளாத்திகுளம் மற்றும் உமையரட்டுவன்குளம் பகுதிகளில் புலிகளின் இலக்குகள்மீது நேற்றுமுழுவதும் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு ஊடகமையம் அறிவித்துள்ளது. இதேவேளை வவுனியா தம்பனையிலும் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது...

500 ஈராக் கைதிகளை அமெரிக்க ராணுவம் விடுதலை செய்தது

ஈராக்கில் விமான நிலையம் உள்ள ராணுவ தளத்தில் விக்டரி முகாமில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 500 கைதிகளை அமெரிக்க ராணுவம் விடுதலை செய்தது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் நீண்ட காலமாக சிறைவைக்கப்பட்டு...

உடலில் நாகதேவி இறங்கிவிட்டதாக உயிருடன் இளம்பெண் சமாதி

உடலில் நாகதேவி இறங்கியிருப்பதாக நம்பி, கிராமத்தவர் முன்னிலையில் உயிருடன் சமாதி இறங்கிய இளம் பெண் பரிதாபமாக இறந்தார். இமாசலப்பிரதேச மாநிலம் கனாலே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்சந்த். இவரது மகள் சோனாலி (18). பள்ளி படிப்பை...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில்: 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் துபாயில் உள்ள மிகப்பெரிய கட்டுமான கம்பெனியில் வேலை செய்யும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். சம்பள உயர்வு, குடியிருப்பில் கூடுதல் வசதிகள்...

தீபாவளி அன்று ஒரே நாளில் ரூ. 60 கோடி சரக்கு விற்பனை * தமிழகத்தில் இதுவரை இல்லாத சாதனை!!

தீபாவளி தினத்தில் குடிமகன்களின் பேராதரவால், டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை இல்லாத சாதனையை படைத்துள்ளது. அன்று ஒரே நாளில் மட்டும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம்...

பாரீசில் தீ விபத்தில் இந்திய பெண்கள் 3 பேர் பலி

பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி ஒருத்தி உள்பட 3 இந்திய பெண்கள் உடல் கருகி...

இத்தாலி நாட்டில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்ததில் 4 பேர் பலி

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இத்தாலி நாட்டில் விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த 4 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.பயிற்சிக்காக சென்றபோது இத்தாலி நாட்டில் அவியானோ என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ...

‘ஹோம்லி’ சினேகா

எந்த மொழிப் படமாக இருந்தாலும் நான் குடும்பப் பாங்கான கேரக்டர்களைத்தான் தேடிப் பிடித்து நடிக்கிறேன். அதுதான் எனது பலம். அதை கெடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார் சினேகா. புன்னகை இளவரசியான சினேகா, குடும்பப்...

கட்டுமான பணி நடந்தபோது விபத்து: துபாயில் பாலம் இடிந்து 5 தமிழர்கள் பலி, மேலும் 2 இந்தியர்கள் உயிர் இழந்தனர்

துபாயில் கட்டப்பட்டு வந்த புதிய மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உள்பட 7 இந்தியர்கள் இறந்தனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இந்த பயங்கர விபத்து...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

விடுதலைப்புலிகளை தாக்க அமெரிக்க ஆயுதங்கள்

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சண்டை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. விடுதலைப்புலிகள் பல்வேறு நாடுகளில் இருந்து உதிரிபாகங்களை கடத்தி வந்து அவற்றை ஒன்றிணைத்து குட்டி விமானங்களை தயாரித்து வருகிறார்கள். இந்த உதிரி...

கேர்ள் பிரண்டை கொன்று ‘தின்ற’ நபர்!

அலிகேன்ட் (ஸ்பெயின்): பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பெண் தோழியைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தின்றதாக பரபரப்பான வாக்குமூலம் தந்துள்ளார். பால் டியூரன்ட் என்ற அந்த நபரின் கேர்ள் பிரண்டான...

யுஎஸ் ‘ஷாப்பிங் மால்களை’ தாக்க அல்-கொய்தா திட்டம்

கிருஸ்துமஸை ஒட்டி சிகாகோ மற்றும் லாஸ் ஏன்ஜெலஸ் பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்களில் (வர்த்தக வளாகங்கள்) தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம் தீட்டியிருப்பதாக எப்பிஐ (FBI) எச்சரித்துள்ளது. இது தொடர்பாக எப்பிஐக்கு கடந்த செப்டம்பரிலேயே...

இலங்கை ஆயுதபடைகளின் தளபதி யாழ்குடா விஜயம்

யாழ் குடாநாட்டுக்கான ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்கிறார். இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்...

பாட்டுக் கட்டும் விசாலி

நடிகையாக, டிவி தொகுப்பாளினியாக திறமை காட்டி வந்த கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி மனோகரன் இப்போது பாடலாசிரியையாக அவதாரம் எடுத்து பாட்டு எழுத வந்துள்ளார். கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. கே.பாலச்சந்தரால் நடிகையாக அறிமுகமானவர்....

மாதம் ஒரு நாள் பட்டினி கிடந்தால் மாரடைப்பு அபாயம் குறையும்: விஞ்ஞானிகள் தகவல்

மாதம் ஒருநாள் பட்டினி கிடந்தால் அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சால்ட் லேக் சிட்டியில் உள்ள உதா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பேராசிரியராக இருக்கும்...

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயி கொலை: பதட்டம், போக்குவரத்து நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன் விரோதத்தில் விவசாயி குத்திக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி கிராமத்தில் உள்ள கீழத்தெரு, இமானுவேல்...

ராக்கெட் பாய்ந்து பஞ்சாலை நாசம்: ரூ. 20 லட்சம் சேதம்

சென்னை ஓட்டேரியில் தீபாவளியன்று விடப்பட்ட ராக்கெட் வெடி பஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்ததில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின. ஓட்டேரியில் முகம்மது இஸ்மாயில் என்பவருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கிருந்து...

நாக் ரவிக்கு ‘க்ளீன் சிட்’!

மச்சக்காரன் படத்தை திருட்டு விசிடியாக மாற்ற விநியோகஸ்தர் நாக் ரவி முயற்சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் நாக் ரவிக்கு ஆதரவாக மாறியுள்ளது. நாக் ரவியைத் தெரியாத...

டிவிகளின் போட்டா போட்டி தீபாவளி

தீபாவளியையொட்டி தமிழ்த் தொலைக் காட்சிகளுக்கிடையே ரசிகர்களை கவர்வதில் கடும் போட்டா போட்டி நிலவியது. இருப்பினும் வழக்கம் போலவே நடிகர், நடிகைகளின் பேட்டிகள், சூப்பர் ஹிட் படங்கள், சின்னத் திரை நடிகர், நடிகையரின் கலாட்டா காமெடி...

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல்; வைகோ, நெடுமாறன், திருமாவளவன் தலைமையில் மவுன ஊர்வலம்; காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!!

விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமழ்ச்செல்வன், ராணுவத்தின் குண்டு வீச்சில்(?) பலியானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மவுன ஊர்வலம் சென்னையில் 12-ந்தேதி நடைபெறுகிறது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுசார்பில் நடைபெறும் இந்த ஊர்வலம்...

பேரணி நடத்த முயற்சி: பெனாசிர் கைது- வீட்டுக்காவலில் சிறை வைப்பு

பாகிஸ்தானில் அதிபர் முஷரப் கடந்த 3-ந்தேதி நெருக்கடி நிலையை அறிவித் தார். 4000-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தொண்டர் களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். நெருக்கடி நிலையை கண்டித்தும், முஷரப்புக்கு எதிர்ப்பு...

புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் மீது லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இலண்டன் பொறுப்பாளர் அருணாச்சலம் கிருஷாந்தக்குமார் (சாந்தன்) என்பவர் மீது இன்று லண்டனின் பிரதான குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் பயங்ககரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட...

கருணா தரப்பு உறுப்பினர் சயனைட் உட்கொண்டு மரணம்!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க கருணா குழுவின் கிழக்கு பகுதி தலைமையக அரசியல் பிரிவின் தலைவரான ரீ.வீ.திலீபன் சயனைட் உட்கொண்டு மரணித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிள்ளையான் குழுவினர் தொப்பிகலை மீனகம்பேஸ் பகுதியை கைப்பற்றிய...

`தி.மு.க., என் வீடு; டி.ராஜேந்தர் விருந்தாளி’நெப்போலியன் புது விளக்கம்

தி.மு.க.,வில் டி.ராஜேந்தருக்கு மட்டும் பதவி கொடுத்ததால் அதிருப்தியில் இருக்கிறார் நடிகர் நெப்போலியன் என்ற பேச்சு பரவலாக இருந்தது. ரசிகர்களை திரட்டி புதிய கட்சி துவங்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், நெப்போலியன்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்கள்……

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜொலிக்கும் தங்கத்தில் ஆடை அணிந்து பேஷன் ஷோவில் கலக்கிய மாடல் அழகி

தங்கத்தில் உடையை வடிவமைத்து, ஜப்பான் ஆடையலங்காரக் கல்லூரி மாணவர்கள், ஆடையலங்கார அணிவகுப்பில் அசத்திவிட்டனர். ஜப்பான், டோக்கியோவில் பங்கா பேஷன் கல்லூரி உள்ளது. இங்கு, ஆடையலங்கார அணிவகுப்பு நடந்தது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆடையலங்கார...

மது விடுதிகளில் அதிரடி ரெய்டு: 29 பெண்கள் கைது

மும்பை மது விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 29 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மும்பை மது விடுதிகளில் பெண்கள் நடனமாட தடை விதிக்கப் பட்டு உள்ளது. ஆனாலும், மது விடுதிகளில் பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு...

இண்டர்நெட்டில் காதல் வளர்த்த ஜோடி வயது வித்தியாசம் பாராமல் திருமணம்

இனம், மொழி, தேசம் கடந்து இண்டர் நெட் மூலம் வளர்ந்த காதல், நீண்ட வயது வித்தியாசத்தையும் மீறி திருமணத்தில் முடிந்தது. 52 வயது ஆஸ்திரேலிய பெண்ணை 28 வயது திருச்சி வாலிபர் திருமணம் செய்து...

விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரம் வாக்கி டாக்கி’களை உடைத்தார் வாலிபர்

டில்லி சென்ற விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரமடைந்த ஒரு வாலிபர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான "வாக்கி டாக்கி'களை உடைத்தெறிந்தார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியைச் சேர்ந்தவர் சம்போ மகோபத்ரா...

வளையலுடன் வந்த சீக்கிய மாணவி பள்ளியில் நீக்கம்

கையில் இரும்பு வளையலுடன் வந்த சீக்கிய மாணவி, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தெற்கு வேல்சில் உள்ள அபேர்தர் பெண்கள் பள்ளியில் 14 வயது மாணவி சரிகா சிங் என்பவர், மத நம்பிக்கை அடிப்படையில், "கரா'...

தண்டையார்பேட்டையில் பரிதாபம் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை கள்ளக்காதலி கைது; கணவன் ஓட்டம்

கணவனின் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார். கணவனை தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பஷீர் அகமது (35)....

ரூ.10 கோடி கேக்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கேக் போன்ற இனிப்பு இது. அதில் விசேஷமே, இனிப்பில் பதிக்கப்பட்டுள்ள மரகதக் கற்கள்தான். மொத்தம் 133 மரகதக் கற்களின் மதிப்பு ரூ.10.4...

போப் ஆண்டவருக்கு தங்கவாள் பரிசு: சவுதி அரேபியா மன்னர் வழங்கினார்

சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா வாடிகன் நாட்டுக்கு சென்று போப் ஆண்டவரை சந்தித்து பேசினார். அப்போது போப் ஆண்டவருக்கு தங்கவாள் ஒன்றை மன்னர் பரிசாக அளித்தார். சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா அமெரிக்கா சென்று...

இலங்கை பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவில் ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர்

இலங்கையில், பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர் நடைபெற்றுவரும் நிலையில், பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது.இலங்கையில், கடந்த வாரம் நடைபெற்ற விமான தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு...