3 நிமிடத்தில் 122 செல்பி: புதிய உலக சாதனை படைத்த அமெரிக்க பாடகர்…!!

ஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் பலர் புகழ்பெற்று வருகின்றனர்....

காபியில் விஷம் கலந்து தோழியை கொன்ற இந்தோனேசிய பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்…!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ. தோழிகளான இவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றனர். இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர். கடந்த 2015-ம்...

தேனிலவு பயணத்தில் பாய்ந்து முட்டிய காட்டெருமை..!!

குன்னூருக்கு தேனிலவுப் பயணம் மேற்கொண்ட இளம் தம்பதிக்கு பெரும் சோகம் நேர்ந்தது. காட்டெருமை ஒன்று பாய்ந்து வந்து முட்டியதில் மனைவி பரிபாதமாக உயிரிழந்தார். கணவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். சென்னையைச் சேர்ந்தவர் தினேஷ்....

அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான முன் வாக்குப் பதிவு….!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்கு பதிவு செய்யும் முறையில் ஏழு மில்லியனுக்கும் மேலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள். இதுவரை பதிவான வாக்குகளில் ஹிலரியின் ஜனநாயகக் கட்சியினரின் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் தேர்தல்...

ஆக்ராவில் கற்பழிப்பு முயற்சியில் இளம்பெண் கை துண்டிப்பு – 2 வாலிபர்கள் வெறிச்செயல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இஸ்தாவுரி கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 16 வயது மகளுடன் இரவில் வெளியே சென்றார். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். திடீர் என்று இருவரும் இளம்பெண்ணை...

இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்: தேவாலயம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் சேதம்…!!

மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மார்ச்சே மற்றும் அம்ப்ரியா பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. தெற்கு இத்தாலியின் சில பகுதிகளிலும் இந்த நில அதிர்வு...

உணவு பிரச்சினைக்கு தீர்வு காண விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்…!!

பூமியைப் போன்று விண்வெளியிலும் உணவு வகைகளை பயிர் செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் ரக கீரை வகை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன்...

நாட்டறம்பள்ளி அரசு பள்ளி வகுப்பறையில் வி‌ஷம் குடித்த பிளஸ்-2 மாணவி…!!

நாட்டறம்பள்ளியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜங்களாபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படிக்கிறார். இவர் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை வகுப்பு ஆசிரியர்கள் கண்டித்தனர். இதனால்...

வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இயலாதது: அமெரிக்க உளவு பிரிவு…!!

அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இனி இயலாத ஒன்று எனக் கூறியுள்ளார். வெளியுறவு மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது ஜேம்ஸ்...

ஆழ்வார்திருநகரி அருகே மூதாட்டி அடித்துக்கொலை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மலவராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவரது மனைவி பச்சமாலை (வயது68). தங்கராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது தம்பி செல்வராஜூக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து...

அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ஓடும் லாரி மூலம் 45 ஆயிரம் ‘பீர்’ கேன்கள் சப்ளை…!!

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது டிரைவர் இன்றி தானாகவே ஓடக்கூடிய லாரி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த லாரி அமெரிக்காவில் தானாக ஓடி பீர்கேன்கள் சப்ளை செய்துள்ளது. ‘ஓட் டோ’...

சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து: 2 மணி நேரத்தில் முடிந்து போன மணவாழ்க்கை…!!

சவுதியை சேர்ந்த ஒருவர் திருமணத்துக்குப் பின் சமூக வலைதளங்களில் புகைப்படம் எதையும் பதிவு செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து பெண் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் மணமகனின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்ட...

ஜாம்பியா மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்: குஜராத்தில் பரபரப்பு…!!

தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தவர் முலாயா ஸுக்கா சயாகாவுபா(20). குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு பயின்றபடி இங்குள்ள நீலிமா சொசைட்டி...

பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது பஸ்: 4 பேர் பலி- 30 பேர் காயம்…!!

ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் இருந்து அத்மல்லிக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் துகுடா அருகே பாலத்தின் வழியாக சென்றுகொண்டிருக்கும் போது எதிரே பைக் ஒன்று வேகமாக...

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் படுகொலை…!!

மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ராக்கப்பன். இவரது மகன் நாகேந்திரன் (வயது23), கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்...

திருமணத்திற்கு வாலிபர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!!

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தட்சன்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயா.இவர்களுக்கு காவியா (வயது 15), தர்ஷினி (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 3...

சவுதி அரேபியாவில் திருமணமான 2 மணி நேரத்தில் விவாகரத்து செய்த தம்பதி…!!

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் புடைசூழ கலந்து கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான கலகலப்பான தருணமாக இருந்தது. திருமணத்துக்கு முன்னதாக...

கென்யா: வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி…!!

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியான மன்டேரா நகரில் உள்ள பிஷார் விருந்தினர் விடுதி மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒருபெண் உள்பட...

மலேசிய மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் உடல் கருகி பலி…!!

மலேசியாவில் உள்ள ஜோஹோர் பஹ்ரு அரசு மருத்துவமனையில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் உடல் கருகி பலியாகினர். பலியான 6 பேரில்...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மணிமண்டபம் திறப்பு விழாவில் 40 மாணவிகள் திடீர் மயக்கம்…!!

திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பாரதிதாசன் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மண்டபத்தை திறந்து வைத்தார். துணை...

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இளம்பெண் குத்திக்கொலை: டெல்லியில் கொடூரம்…!!

டெல்லியைச் சேர்ந்த குர்கான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை 9.30 மணியளவில் 22 வயது இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரருகே வந்த 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென அவரைக்...

நீடாமங்கலம் அருகே 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது…!!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வீரவநல்லூர் காலனி தெருவை சேர்ந்த மாற்றுத் திறனாளியான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சரண்ராஜ் (21)...

500 கிலோ எடையுள்ள உலகின் மிக குண்டான எகிப்து பெண்…!!

எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார். இதன் மூலம் உலகின் மிக குண்டான...

சீனாவில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பலி-94 பேர் காயம்…!!

சீனாவின் ஷான்ஜி மாகாணாம் ஜின்மின் நகரில் இன்று குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. இதில், ஒரு தற்காலிக வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அதன் அருகில் உள்ள...

அமெரிக்காவில் டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதி 13 பேர் பலி…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலை வழியாக தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. பாஸ் ஏஞ்சலஸ் நகரின் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள...

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிபதி விதித்த அதிர்ச்சி தீர்ப்பு…!!

அமெரிக்காவில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 1,503 ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவன் ஜான் (41) இவன், தன் மகளை, 2009 - 2013...

திருச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை: கேண்டீன் ஊழியர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகே உள்ள சின்னசூரியூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேல், கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சொக்காயி என்ற மனைவி உள்ளார். இதற்கிடையே பெரியக்கா (வயது 40) என்பவரை...

எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் மரணம்…!!

உலகிலேயே மிகவும் உயரமான மலையான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜூன்கோ தாபெய் தனது 77 ஆவது வயதில் கடந்த(20) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். குறித்த பெண் புற்றுநோய் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என அவருடைய...

ஏலகிரி மலைப்பாதையில் சென்னை சுற்றுலா பயணிகளின் வேன் தீப்பிடித்து எரிந்தது…!!

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ஹரீஸ் (வயது 26). சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வைதேகி (26). இவர்களுக்கு மித்ரன் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் வேலூர்...

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள என்.பஞ்சம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவி பாதிரியாராக ஜோசப்அந்தோணி கிஷோர் (வயது 31) என்பவர் இருந்தார். அங்கு நடைபெறும் பிரார்த்தனைக்கு, 8-ம் வகுப்பு...

பிளஸ்-1 மாணவியை கற்பழித்து எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது…!!

களியக்காவிளையை அடுத்த பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் விஜின் (வயது 23). இவர், அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து பிளஸ்-1 மாணவி ஒருவருடன் குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த...

நள்ளிரவில் யானையை பார்த்த அதிர்ச்சியில் பெண் பலி…!!

வால்பாறை அருகே வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட சிறுகுன்றா எஸ்டேட் கீழ்பிரிவு மாட்டுப்பட்டி தேயிலைத் தோட்ட பகுதியும் தொழிலாளர்கள் குடியிருப்பும் உள்ளது.நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சிறுகுன்றா எஸ்டேட் வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்ட பகுதிக்குள்...

கோவை பட்டாசு விபத்தில் மாணவர் பலி: 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை…!!

கோவை காந்தி பூங்கா அருகே ஏ.பி.எஸ்.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் ஐ.ஏ. எஸ்.பயிற்சி மையம் செயல்படுகிறது. 2 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மையத்தின் தரைதளத்தில் அலுவலகம் மற்றும் நூலகம், 1-வது, 2-வது...

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சியின் 20 ஆண்டு தண்டனையை உறுதி செய்தது கோர்ட்…!!

எகிப்து நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரை பெற்றவர் முகமது மோர்சி. ஆனால் அதே மக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலையும் வந்தது. இதையடுத்து 2013–ம் ஆண்டு அவர்...

பாதுகாப்புக்கு புதிய வழி: மோட்டார் சைக்கிள் திருடனுக்கு வாந்தி ஏற்படுத்தும் புதிய பூட்டு…!!

மோட்டார் சைக்கிள்களை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க புதுவிதமான பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பூட்டை கள்ள சாவி போட்டு திறந்தாலோ அல்லது உடைத்தாலோ ஒருவிதமான துர்நாற்றத்துடன் ‘கியாஸ்’ வெளிப்படும். ஒரு விதத்தில் அது ‘மிளகுப் பொடி’...

மலேசியாவில் கேஸ் பலூன்கள் வெடித்து 31 பேர் காயம்: டெரங்கனு மாநிலத்தில் பலூன்களுக்கு தடை…!!

மலேசியாவின் டெரங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் உலக பார்வை தின விழா நடைபெற்றது. அப்போது ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விடப்படுவதற்குமுன் அதனை காண கூட்டம்...

பூட்டிக்கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து தரைமட்டமானது..!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் செல்லப்பட்டி அருகே கடந்த 3 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை ஒன்று பூட்டியே கிடந்தது. வெளிப்புற கேட் கதவு பூட்டப்பட்ட நிலையில் தொழிற்சாலைக்குள் இருந்த 11 அறைகள் திறந்து...

காணாமல் போன ஐரோப்பியன் விண்கலம் செவ்வாய் கோள் மீது மோதி சிதறியது…!!

சோதனைக்காக ஐரோப்பியாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விண்கலம் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சோதனைக்காக அனுப்பப்பட்ட அந்த விண்கலம் காணாமல் போய் இருந்தது. இந்நிலையில் காணாமல்...

காதலனை தேடிவந்த இளம்பெண் கற்பழிப்பு: காங்கிரஸ் செயலாளர் கைது..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வட்டியூர்காவு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் அவரது தம்பியும் தாயை இழந்து, தந்தை பராமரிப்பில் இருந்து வந்தனர். தந்தைக்கு குடி பழக்கம் இருந்ததால் அவர் தனது பிள்ளைகளை சரியாக...