டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழிப்பு: 4 வாலிபர்கள் கைது…!!

டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். டெல்லி புறநகரில் அமன் விகார் என்றொரு...

இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை சீனா செலுத்தியது…!!

ராணுவ பலத்துக்கு அடுத்தபடியாக விண்வெளியிலும் தனது வல்லமையை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ள சீனா இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா...

உளவு வேலையில் ஈடுபட்ட தம்பதிகள் 2 வருடத்திற்கு பின் விடுதலை…!!

சீனாவில் உளவு வேலைகளில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இரண்டு வருடகாலமாக கைது செய்யப்பட்டிருந்த கனேடிய பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீன அரசாங்கத்தின் இரகசியங்களை ஒற்றறிந்த குற்றத்திற்காகவே இவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கைது...

விக்னேஷின் தீக்குளிப்பிற்கு யார் காரணம் தெரியுமா? கடுகடு சீமான்…!!

நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் பங்கேற்று தீக்குளித்த விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்துவிட்டார். தமிழன் தாக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு கொந்தளித்திருந்தால், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது எனக்...

நியூ​யோர்க்கில் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பு…!!

நியூயோர்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் 18 கரட் தங்கத்திலான கழிப்பறை திறக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இத்தாலியக் சிற்பி மௌரிஸியோ கேட்டெலான் (வயது 55) உருவாக்கியுள்ள இந்த கழிப்பறைக்கு ‘அமெரிக்கா’ என பெயர்வைக்கப்பட்டுள்ளது. தற்போது...

மீண்டும் கலவர பூமியாக மாறப்போகும் பெங்களூர்! உளவுத்துறை எச்சரிக்கை…!!

காவிரி நதி நீர் பிரச்சினையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் கலவர பூமியாக மாறியுள்ளது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் கலவரம் ஏற்படகூடிய சாத்தியக்...

காவிரி பிரச்சினை கலவரத்தின் சில ஆறுதல்கள்…!!

கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் இருந்து கவலையளிக்கும் செய்திகளே வந்துக் கொண்டிருக்க ஒரு சிலத் தகவல்கள் குறைந்தபட்ச ஆறுதலை அளிக்கின்றன. காவிரியை மையமாக வைத்து தொடர்ந்து பெங்களூருவில் பல ஆண்டு காலமாக கலவரங்கள் நடந்து...

சென்னையில் சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் ஒருவர் தீக்குளிப்பு…!!

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர்...

சேலத்தில் மகன் கொலை- தந்தை மர்மச்சாவு: இன்று நடைபெற இருந்த இளம்பெண் திருமணம் நிறுத்தம்…!!

சேலம் செவ்வாய்ப்பேட்டை நெய்மண்டி அருணாச்சல தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சக்திவேல் (வயது 21). வெள்ளி பட்டறை தொழிலாளி. கடந்த 11-ந்தேதி அன்னதானப்பட்டி பகுதியில் சக்திவேல் நின்ற போது 3 பேர் கொண்ட...

திருமணமான 4 நாளில் புதுப்பெண் மாயம்…!!

சென்னை கோயம்பேடு மங்கம்மாள் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 30). தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிதா (21) என்ற பெண்ணுக்கும் 4 நாட்களுக்கு முன்பு சிவகங்கையில் திருமணம்...

தைவான்-சீனாவை கடும் புயல் தாக்கியது: 10 சரக்கு கப்பல்களின் நங்கூரம் துண்டிப்பு…!!

தைவான் மற்றும் சீனாவை கடும் புயல் தாக்கியதையடுத்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 சரக்கு கப்பல்களின் நங்கூரம் துண்டிக்கப்பட்டதால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்சீன கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த புயல் இன்று அதிகாலை...

ஒருதலைக் காதல்!! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சோமு (வயது 52). டெய்லர். இவருடைய மனைவி சாரதா. இவர்களது மகள் தன்யா(23). இவர் பி.எஸ்.சி (ஐ.டி) படித்து விட்டு பொங்கலூரில் உள்ள ஒரு தனியார்...

சொர்க்கத்தில் இருக்கும் தாத்தாவுக்கு கடிதம் அனுப்பிய பேரன்…!!

ஜெர்மனியில் உள்ள ரஹ்னிலெண்டு பிளாடினேட் என்ற மாகாணத்தில் பெற்றோருடன் 5 வயது சிறுவன் வசித்து வருகிறான்.சில வாரங்களுக்கு முன்னர் சிறுவனின் தாத்தா உயிரிழந்துள்ளார். இந்த பிரிவை சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு...

சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் செய்துக் கொண்ட நடிகைகள்…!!

அமெரிக்கா, ஐரோப்பிய பகுதிகளில் பெண்கள் செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் முறையில் உடல் பாகங்களை வடிவாக மாற்றிக் கொள்வது இயல்பாகி வருகிறது. இதுப் போன்ற செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் செய்து அபாயகரமான விளைவுகளை எதிர்க் கொண்டவர்களும்...

முதலிரவு காட்சியை கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்ற கணவர்..!!

முதலிரவு அன்று கையடக்கதொலைபேசி மூலம், தனது முதலிரவு காட்சியை படம் பிடிக்க முயன்ற கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என பெண் ஒருவர் கூறியுள்ளார். பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்று வருகிறார் மது (பெயர்...

ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்த மனைவியை வாங்குவதற்கு 57 பேர் முன்வந்தனர்..!!

பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்தின் யோர்க் ஷ யர் பிராந்தியத்தைச் சேர்ந்த சிமோன் ஓ’கேன் எனும் இந் நபர், தனது மனைவி...

பெண்களை ரகசியமான முறையில், வீடியோ எடுத்த மர்மநபர் செய்த விபரீத காரியம்..!!

பெண்களை ரகசியமான முறையில் வீடியோ எடுத்த மர்மநபர் செய்த விபரீத காரியம்..!! சுவிட்ஸர்லாந்தில் பெண்களின் கால்களை ரகசியமான முறையில் வீடியோவில் பதிவு செய்து அதனை ஆபாச இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணைகளை...

அரசு ஆஸ்பத்திரியில் இறந்ததாக சான்றிதழ் கொடுத்த குழந்தைக்கு உயிர் வந்தது..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாசரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பவானி. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை...

கொல்லம் அருகே 6 வயது சிறுவனை கொன்று கிணற்றில் வீசிய தந்தை…!!

கொல்லம் அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, (வயது 37). இவரது மனைவி ராஜு மோள். இந்த தம்பதியின் மகன் வாசுதேவ் (6). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வாசுதேவ் 1-ம் வகுப்பு...

கடையநல்லூரில் 8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தாய் கைது…!!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மாணவி மாரியம்மாள் (வயது 13). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அந்தப் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தைக்கு சரியாக வேலை செய்ய முடியாததால்...

பெருங்களத்தூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி…!!

ஆவடி அருகே உள்ள அண்ணனூரை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி சுதா (வயது 55). இவர்கள் உறவினர்கள் 7 பேருடன் திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர். பின்னர் அனைவரும் நேற்று இரவு திரும்பி வந்து...

சாலமன் தீவில் நிலநடுக்கம்: 6 ரிக்டராக பதிவு…!!

தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலமன்...