அம்பை அருகே இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது!!

அம்பை அருகே உள்ள செங்குளம் சுடலை மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2...

திருவட்டார் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!!

திருவட்டாரை அடுத்த ஆற்றூர் ஆக்கர்விளை பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ் (வயது29). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது வீடு அருகே லோகிதாசின் சகோதரரும் குடும்பத்துடன் வசித்து...

ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடி தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி பகுதியை சேர்ந்த மாதப்பன் என்பவரது மகன் ராமலிங்கம்(22). ஓமலூரை அடுத்த செம்மேடு பகுதியை சேர்ந்த சுவிதா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் ஓமலூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில்...

புலிக்காக 260 தங்க நாணயம் வழங்கிய விஜய்!!

‘புலி’ படத்தில் பணியாற்றும் 260 தொழிலாளர்களுக்கு விஜய் தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார். விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு மாதங்களாக நடந்தது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து...

கோபி அருகே ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம் 10 பவுன் நகை கொள்ளை: 2 வாலிபர்கள் கைவரிசை!!

கோபி அடுத்த கடத்தூர் பள்ளிக்கூட பிரிவு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி லீலாதேவி (வயது 45). இவர் சுண்டக்காம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். லீலாதேவியின் அக்காள் உடல்நலக்குறைவு...

6 வருடமாக காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சி: போலீசார் சமரசத்தால் காதலியை கரம் பிடித்த ராணுவ வீரர்!!

ஆரணி அடுத்த தச்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் கந்தசாமி (24). ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளார். சென்னை ஆவடியை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சத்யா (20). இருவரும் உறவினர்கள், கடந்த 6...

2-வது வெற்றியை ருசித்தது சென்னை நடிகர்கள்!!

இந்திய திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், தேஷ்முக் தலைமையிலான வீர் மராத்தி அணியும் மோதின....

ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் கேட்டு...

நிலத்தின் அடியில் ஒரு அழகிய அதிசயம் (வீடியோ இணைப்பு)!!

ஐரோப்பாவில் உள்ள சுவிட்சர்லாந்தில், வால்ஸ் என்னும் பகுதியில் மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு வித்தியாசமான வீட்டினை வடிவமைத்துள்ளனர். நிலப்பரப்பில் இருந்து பார்த்தால் அந்த இடத்தில் வீடு இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் அதன் நுழைவுவாயிலும் தெரியாத...

வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்!!

நடிகைகள் பலர் வெளிநாட்டுக்காரருடன் காதல் வயப்பட்டு சுற்றுவதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இன்னும் சிலர் வெளிநாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்களை மணந்து அவருடன் அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். சினிமாவை விட்டும் விலகி விடுகிறார்கள். பிறகு...

அரசு மருத்துவமனையின் புறக்கணிப்பால் மரத்தடியில் இறந்த குழந்தையை பிரசவித்த பெண்ணின் துயரம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள கெகுகேடா பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் கான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி ரூபினா பீயை இன்று பிரசவத்திற்காக போபாலில் உள்ள அரசு சுல்தானியா மருத்துவமனைக்கு...

ஐ படத்தை எதிர்த்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!!

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ‘ஐ’ படத்தில் திருநங்கைகளுக்கு எதிராக காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள்...

சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கைது!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி தொழிலாளியான இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த பொன்னுசாமி(வயது 65). அவ்வப்போது தூக்கி கொஞ்சுவதுடன், சாக்லெட்டும்...

மக்கள் தொகை மெஜாரிட்டி ஆக இந்து பெண்கள் 10 குழந்தைகள் பெற வேண்டும்: சாமியார் வலியுறுத்தல்!!

இந்து பெண்கள் ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சமீபத்தில் விழாவில் பேசினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சாமியார் ஒருவர்...

காளஹஸ்தி அருகே எருது விடும் போட்டியில் மாடுகள் மிதித்து விவசாயி சாவு!!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள புலிச்சேர்லா மண்டலம் எல்லம்கிவாரிபள்ளி கிராமத்தில் கடந்த 16–ந் தேதி எருது விடும் போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்கும் எருதுகள் ஓடுவதை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள்...

திரிபுராவில் சிறுமியை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை சிறையில் அடைப்பு!!

திரிபுரா மாநிலம் புதியா கிராமத்தைச் சேர்ந்தவர் அபுல்உசேன் (வயது 32). இவரது மகள் ருக்ஷனா (9). மகள் மீது வெறுப்பு அடைந்த அபுல்உசேன், கடந்த 2 நாட்களுக்குமுன்பு சிறுமியின் கை, கால்களை கட்டி வீட்டின்...

தியாகதுருகத்தில் வீடுகளில் கூட்டமாக புகுந்து சூறையாடும் குரங்கு கூட்டம்: 2 மாதத்தில் 50 பேரை கடித்தது!!

தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரிய சவாலாக குரங்குகள் தொல்லை உள்ளது. பகல் முழுவதும் முக்கியமாக காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பரபரப்பில்...

விருத்தாசலம் அருகே இளம்பெண் கடத்தல்: வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு!!

விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சந்தியா (வயது 15). கடந்த மாதம் சந்தியா ‘திடீர்’ மாயமாகிவிட்டார். இதுபற்றி விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் மறுநாளே விருத்தாசலம் போலீசில்...

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மேஸ்திரி சாவு: பிணத்தை வாங்க மறுத்து போராட்டம்– தடியடி!!

பெரணமல்லூர் தேவநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40), கட்டிட மேஸ்திரி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதி பொன்னியம்மன் கோவில் திருவிழாவில் பார்த்திபனுக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெயவேல், அ.தி.மு.க. பிரமுகர்...

விமான எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்!!

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க செல்லும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது அதி நவீன காரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி பீஸ்ட் என்ற...

ஒபாமா தாஜ் மஹாலுக்கு செல்லும் 27-ம்தேதி டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட திட்டம்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க மனைவி மிச்சேல் ஒபாமாவுடன் செல்லும்போது டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க...

பீகாரில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மூவர் எரித்து கொலை: 14 பேர் கைது!!

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் அருகே சிறுபான்மை மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பல் 25 குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததுடன், மூன்று பேரை உயிரோடு தீ வைத்து எரித்து கொன்றது. அம்மாநிலத்தின் தலைநகர்...

முசாபர் நகர் பள்ளியில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு 19 வயது மாணவர் தற்கொலை!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பள்ளி மைதானத்தில் 19 வயது மாணவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகர் மாவட்டம், புது மண்டி பகுதியில் உள்ள பஞ்சேன்டா கிராமத்தைச்...

கோவையில் காரில் ஹைடெக் விபசாரம்: மேற்கு வங்க அழகிகள் மீட்பு!!

கோவையை அடுத்துள்ளது சரவணம்பட்டி. இங்கு காருக்குள் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிக்கு தகவல் வந்தது. விபசார கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்...

மதுரை அருகே தாய்–மகள் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி கொலை!!

மதுரை அருகே உள்ள சோழவந்தானை அடுத்தது மேலக்கால். இந்த ஊரை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் முனியாண்டி. கூலி தொழிலாளி. தற்போது தாராப்பட்டியில் வசித்து வரும் இவர், இன்று காலை தனது மனைவி ராணி...

சுசீந்திரம் அருகே பெண் என்ஜினீயர் தீக்குளிப்பு: சித்ரவதை செய்த கணவர் கைது!!

சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் அந்தோணிதாசன் (வயது 32). மீன் பிடி தொழிலாளி. இவருக்கும் முட்டத்தை சேர்ந்த சகிலாவுக்கும்(28) கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எம்.இ. பட்டதாரியான சகிலா வெளிநாட்டில்...

திருமண வயது வராததால் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்ற மாணவி!!

தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல், விவசாயி. இவரது மகள் சவுந்தர்யா (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த...

திண்டுக்கல்: கள்ளக்காதலனை அப்பா என அழைக்க வலியுறுத்தி மகளுக்கு சூடு போட்ட தாய்!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சரகம் வையம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுதா (வயது21). இவர்களுக்கு ஸ்ரீபிரியா (4) என்ற மகள் உள்ளார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக...

மன்னார்குடி அருகே 9 வயது சிறுமி பலாத்காரம்!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தச்சன் வயலில் நேற்று காணும் பொங்கல் விழாவையொட்டி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை கிராம மக்கள் திரளாக கண்டு மகிழ்ந்தனர். அங்கு 9 வயது சிறுமி...

குடியிருப்பு, தோட்டம் ஆகியவற்றின் மதிப்பை தவறாக காட்டினாராம் ஜெயா!!

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டு...

ரேணிகுண்டா அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

ரேணிகுண்டா அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 2 பிணங்கள் கிடப்பதாக ரேணிகுண்டா ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரமணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது ஆண் பிணத்தின்...

மனதில் பட்டதை சொல்லுங்கள்…!!

இலங்கையில் 7வது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் 27...

படம் ஹிட், ஆனால் நடிகை வருத்தம்!!

தமிழில் புதுமுகமாக வந்த பிசாசான நடிகைக்கு அவர் நடித்த படம் ஹிட்டானதில் பெரும் மகிழ்ச்சியாம். ஆனால் மறு பக்கம் முதல் படத்திலேயே பேயாக நடித்து முகத்தை காட்டாமல் நடித்து விட்டாராம். இதனால் பல பேருக்கு...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரது கிளினிக்கையும் அடித்து நொறுக்கினர். உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரின் பக்பத் சாலையில் உள்ள கிளினிக்கிற்கு, கைவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக...

அரியானாவில் ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையடிக்கும் முயற்சியை தடுத்த பொதுமக்கள்!!

அரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தையே வேனில் ஏற்றிச் செல்ல துணிந்த கொள்ளையர்களின் முயற்சியை பொதுமக்கள் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இங்குள்ள ரோட்டக்கில் இருந்து ஒரு வேனை திருடிக்...

ஹாலிவுட் படத்தில் விஜய்?

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய்க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்...

ஆற்றில் தவறி விழுந்த பாட்டியை காப்பாற்றிய எட்டு வயது சிறுமிக்கு மத்திய அரசின் வீரதீர விருது!!

ஆற்றில் தவறி விழுந்த பாட்டியைக் காப்பாற்றிய எட்டு வயது சிறுமி மத்திய அரசின் வீரதீர விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமாவில் உள்ள சிறுமி மோன்பெனி எஜீங். எட்டு வயதான இவர் வோகா கிராமத்தில்...

அதற்குப் பயந்து விருந்தை தவிர்க்கும் நடிகை!!

தற்போது தமிழில் சிறியளவு பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்து வரும் ரம்மி விளையாடிய நடிகை, முதலில் அறிமுகமான படங்களில் குண்டாக இருந்தாராம். இதனால் படங்களில் கதாநாயகி வேடங்கள் கை தவறிபோனதாம். அதன்பிறகு கஷ்டப்பட்டு உணவு...

சத்ருகன் சின்ஹா மகன் திருமண விழா: பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து!!

நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் திருமண விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரபல இந்தி நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியும், தற்போது பா.ஜ.க.வின் பாட்னா தொகுதி எம்.பி.யுமாக...